தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. வயது முப்பு காரணமாக, உடல் நலம்…
Category: நகரில் இன்று
இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!
16 ஆண்டுகளுக்கு பின்னர், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி இருப்பதாகவும், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி தென்…
ஜூன் இறுதியில் நாதக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம்- சீமான் அறிவிப்பு..!
நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் ஜூன் மாதம் இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், 134 தொகுதிகளில் இளைஞர்களே போட்டியிடுவார்கள்…
நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!
கேரளாவில் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
TNPSC குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
தமிழக அரசில் இருக்கும் பல்வேறு பதவிகளில் குரூப் 4 தேர்வு அதிக பேர் எழுதும் தேர்வாக உள்ளது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப…
குற்றாலத்தில் அருவிகளில் குளிக்கத்தடை..!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . தென்காசி…
பிரதமர் தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்..!
டெல்லி சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை இன்று சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதி ஆயோக் என்பது மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும். இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல்…
தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு…
டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு..!
நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் 24ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க…
பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள்
புளிச்ச தண்ணி” அல்லது “பழைய சாதம்” என்பது சமைத்த சாதத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, புளிக்க வைக்கப்பட்ட உணவு. இது பாரம்பரியமாக பல தலைமுறையாக, குறிப்பாக கிராமப்புறங்களில், உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இதன் அசாத்தியமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…
