போர்ச்சுகீசியப் பிரபு வாஸ்கோடகாமா (1460-1524) 1497 இல் லிஸ்பனில் இருந்து இந்தியாவை அடைந்து ஐரோப்பாவிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு கடல் பாதை யைத் திறக்கும் முயற்சியில் பயணம் செய்தார். ஆப்பிரிக்காவின் மேற்கு கடற் கரையில் பயணம் செய்து, கேப் ஆஃப் குட்…
Category: கைத்தடி குட்டு
தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன்
தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன்கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனு ராதா ரமணன். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா,…
இலங்கை புதிய பிரதமர் அறிவிப்பும் அதிபர் கோத்தபய ராஜதந்திரமும்
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் மகிந்த ராஜபக்ச வின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 143 எம்.பி.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்து ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 எம்.பி.க்கள் உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டங்களை…
மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் தேவையா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமை யான சைவ மடங்களில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன…
ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடரும் உயிர் பலி
ஆன்லைன் ரம்மியால் கேபிள் ஆபரேட்டர் தற்கொலை, ஆன்லைன் ரம்மி விளையாடிய வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை, போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபு (39), ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.35 லட்சம் வரை பணத்தை…
படைப்பாளிகளைச் சிரசேதம் செய்!
பூமி அதிபர் ருத்ரகிரி கிருஷ்ணன்கோயில் மிடுக்காய் அமர்ந்திருந்தார் வயது 52. உயரம் 182 செமீ. தினம் பத்தாயிரம் காலடிகள் நடந்து ஊளைச்சதை குறைத்து கச்சிதமாய் இருந்தார். சம்மர் கிராப்பிய தலை. காது மடல்களில் ரோமங்கள் நீண்டிருந்தன. பிடிவாதக்கண்கள். நீளமூக்கு நீளம் குறைந்த…
பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த சென்னை இல்லம் நாட்டுடைமை ஆகுமா?
மகாகவி பாரதியார் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீட்டை நாட்டுடையாக்கியதைப் போல, சென்னை தி.நகரில் ராமன் தெருவில் பாவேந்தர் பாரதிதாசன் (29.4.1891-21.4.1964) வாழ்ந்த 10ஆம் எண் வீட்டையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அந்த வீட்டின் பழமை மாறால் அங்கு நினைவு இல்லம் ஏற்படுத்த…
க்ளாப் திரை விமர்சனம்
ஆதி நாயகனாகவும் ஆகான்ஷா சிங் நாயகி யாகவும் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் விளை யாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில்…
வங்கியில் வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா? உஷார்!
வீட்டுக் கடன் வங்கியில் வாங்க போகிறீர்களா? மக்களே உஷார்! உஷார்! பிராபர்டி இன்சூரன்ஸ் எடுக்கப் போகும்முன் கவனமாக இருங்கள் மக்களே! 10 வருஷ லோனுக்கு 20 வருடம் பிரிமியம் கட்டும் அவலம் !இது ஒரு விழிப்புணர்வு பதிவு நண்பர்களே, சமீபத்தில் தேசிய மயமாக்கப்பட்ட…
“கோத்தபய ராஜபக்சே மகிந்த ராஜபக்சே அரசே எங்களைக் கொள்ளாதே!” -இலங்கை மக்கள் அலறல்
கோத்தபய ராஜபக்சே – மகிந்த ராஜபக்சேவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக 31.03.2022 காலை 10.00 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாட்டில் கவன யீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. கோத்தபய ராஜபக்சே…
