“நீ நதிபோல ஓடிக் கொண்டிரு….” ஜெயிலரின் போன் இசைக்க செல்லுக்குள் இருக்கும் நீரஜ் நிமிர்ந்தான். நீரஜ் ஒலிம்பிக் வீரன். ஓட்டத்துக்கென்றே பிறந்தவன் போல் ஓடுவான். அவன் இல்லாத மேட்ச் விரல் விட்டு எண்ணி விடலாம். நீரஜ் இருக்கான் டா இந்த மேட்ச்ல என பயந்து தன் பெயரை விலக்குபவரும் உண்டு. ஓட்டத்தில் முதல் ஆனால் உணர்ச்சி வசப் படுவதிலும் முதல். சட்டென்று கை நீட்டி விடுவான். அதன் வினை இப்போது ஜெயிலில். ” ஒலிம்பிக் இனிமே கனவு […]Read More
ரொம்ப நேரம் அடித்து கொண்டு இருந்த மொபைலை எடுக்கல, ஒரு புது நம்பர். மீண்டும் மீண்டும் ஒலிக்க இப்போ எடுத்தேன் “ஹலோ” மறு முனையில் “ஹலோ” ஒரு இளம் வயசு பெண் குரல். “நீங்க” “நான் நான்சி அங்கிள்” “நான்சி ! அப்படி யாரும் எனக்கு தெரியாதே” “அங்கிள். போன மாசம். பாண்டியன் எக்ஸ்பிரஸ். ரயில் பயணத்தில். நான் என் பையன் பிரபாகரன் அம்மாவோட மீட் பண்ணோம். திண்டுக்கல்லில் இறங்கிட்டீங்க. நாம பேசிக்கொண்டிருந்தபோது பத்திரிகை ஆசிரியர்னு சொல்ல […]Read More
(ஓரு சாமானியனின் புத்தக அலமாரி) புத்தக பொன்மொழி:உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல். – டெஸ்கார்டஸ் என்னைப் போல பாவனை செய்யாதேஅது அலுப்புத் தரும்பாதி பாதியான பூசணி போல – பாஷோ மூன்றடி கவிதை தான் ஹைக்கூ. எழுதுவது எளிதல்ல. அதன் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதுவது கடினம் தான். கற்பனை கூடாது, உவமை உருவகங்கள் கூடாது, உணர்ச்சியை வெளிப்படையாய் பதிவு செய்யக் கூடாது, இருண்மை கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பினும் […]Read More
ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது. இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பசுமை நுகர்வோர் தினம் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். […]Read More
பிரமச்சரியம் சரியா? சொன்னதுபோலவே பத்து நிமிடத்தில் திரும்பிய அறிவானந்தர் “இங்க தங்கியிருக்கும் அன்பர் ஒருவர், குளியலறையில் வழுக்கி விழுந்துட்டார். முதல் உதவி சிகிச்சைக்குப் பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவச்சிட்டு வந்தேன். காக்கவச்சதுக்கு வருந்தறேன்” என்றார் அகிலாவிடம். “அய்யோ, அதுதான் பிரதானப் பணி. அப்புறம் என்னிடம் ரெடிமேடான கேள்விகள் எதுவும் இல்லை. உங்களையும் உங்க கோட்பாட்டையும் தெரிஞ்சிக்கனும். அதுதான் என் நோக்கம். முதல்ல புரிதல் தொடர்பான ஒரு கேள்வி” என்றாள் அகிலா. “கேளுங்க அகிலா” “உலகத்தில் பெரும்பாலானோருக்கு எழுந்த […]Read More
உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ` தற்கொலையை தடுப்பதற்காக சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்த தினத்தை பிரகடனம் செய்தது. கடந்த 2011ஆம் ஆண்டில் சுமார் 40 நாடுகள் உலக தற்கொலையை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றனர். தற்கொலையில் இறப்பவர்களின் […]Read More
ஜம்மு காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் 4ஜி நெட்வொர்க் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் அறிக்கை மூலமாக அளித்து இருக்கும் விளக்கத்தில், ”ஜம்முவில் ஒரு மாவட்டத்திலும், காஷ்மீரின் ஒரு மாவட்டத்திலும், சோதனையாக 4ஜி நெட்வொர்க் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாதுகாப்பான பகுதிகளில் இந்த நெட்வொர்க்கை […]Read More
கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம். கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் […]Read More
தற்போது உள்ள காலகட்டத்தில் அதிகமாக அலைபேசியும் மடிக்கணினியில் மக்களின் வாழ்வை அழிக்க முடியாத இடம் பிடித்திருக்கிறது, என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதில் இருக்கும் ஒளிரும் விளக்கில் நாம் அனைத்தையும் பார்க்க படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். அப்படி நாம் அதிக நேரம் அந்த மானிட்டர் என்று சொல்லக்கூடிய தொடுதிரை என்று சொல்லக்கூடிய ஒளிரும் திரையை நாம் அதிக நேரம் பார்க்கும் பொழுது நம் கண்களுக்கு இயற்கை உள்ள ஈரப்பதத்தை அந்த ஒளிரும் விளக்கு எரித்து விடுகிறது […]Read More
இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பீஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார். இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, சிபி தொடர் (CB Series) மற்றும் 2008ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு ஐசிசி-யின் சர்வதேச ஒருநாள் விளையாட்டு வீரர் விருது (ICC ODI Player of the […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas