தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி. வேல்முருகன் அவர்கள் இன்று (01-11-2021) வெளியிட்டுள்ள அறிக்கை. வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. […]Read More
ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என (29-10-2021) அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ஏற்கெனவே நவம்பர் ஒன்றாம் தேதி அன்றுதான் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் திடீரென தமிழ்நாடு எனப் பெயர் வைத்த நாளை தமிழ்நாடு தினமாகக் கொண்டாடினால் தமிழ்நாடு நிலங்களைப் பெறப் போராடிய போராளிகளின் தியாகம் மறைக்கப்பட்டுவிடும். குழந்தை பிறந்த நாளைக் கொண்டாடுவதா? பெயர் வைத்த நாளைக் கொண்டாடுவதா? என்று குரல் எழுப்புகின்றனர் தமிழ் அறிஞர்கள். […]Read More
நாட்டில் பேரும் புகழும் பெற்ற எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் மத்தியில் நிரந்தரமாக வாழ்பவர்கள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மாதிரி ஒரு சிலர்தான். அந்த மாதிரி ஒரு நடிகர் (29-10-2021) மறைந்தது மனவேதனை அடைகிறது. 45 இலவச பள்ளிக்கூடங்கள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 கோ சாலைகள், 1800 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியவர் இன்று நம்மிடையே இல்லை. இவ்வளவு தொண்டுகளை வெளியே தெரியாமல் செய்தவர், பெரிய தொழில் அதிபரோ, கார்பரேட் சமூகச் […]Read More
விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘எனிமி’. இந்தப் படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார். கதாநாயகியாக மிர்ணாளினி ரவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். தமன் பாடல்களுக்கு இசையமைக்கிறார். படத்திற்கான பின்னணி இசையை சாம் C.S. இசையமைக்கிறார் […]Read More
27. குகன்மணி ஓர் அபாய மணி அண்டர்வேர்ல்ட் மன்னன் அமீர் அனுப்பிய ஆட்கள், அலட்சியமாக மலேசியன் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்தபோது, ஜெனரல் மேனேஜர் நூர் பாசில் அதிர்ந்து போனார். அவசரமாக தனது அறையில் இருந்து வெளியேறி ரிசப்ஷன் பக்கமாக சென்று, அங்கு பொறுப்பில் இருந்த பமீலாவிடம் கண்ணசைத்தார். “ஜாக்கிரதை..! ஆமீர் ஆட்கள் வர்றாங்க. எதுக்கு வர்றாங்கன்னு தெரியலை..! . நல்லபடியாகப் பேசி அனுப்பு. ஹொட்டலையே வெடிகுண்டு வைத்து தகர்க்கக் கூடியவங்க. பாரிஸ் வெடிகுண்டுகளே இவர்களின் கையில் இருக்கு..!” […]Read More
மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஆயோக் எனப்படும் அமைப்பு ஆலோசனை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக அமிதாப் கந்த் செயல்பட்டு வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் கிரெடிட், டெபிட் கார்டுகளின் பயன்பாடு குறைக்கப்படும். இதேபோல், தேவையற்ற ஏ.டி.எம்.கள் கண்டறியப்பட்டு அதன் எண்ணிக்கை குறைக்கப்படும். செல்போன் மூலம் பரிவர்த்தனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச அளவில் ஆதார், செல்போன், வங்கிக் கணக்கு அதிகம் […]Read More
புதிய கவர்னராக ஆர்.என்.ரவி ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைக்குக் குறை வில்லை. உறவுத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இவரை தமிழகத்துக்கு கவர்னராக ஒன்றிய அரசு நியமித்தபோதே தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குக் கட்டியங்கூறுவது போலவே தற்போது நடந்த ஒரு விஷயம் அமைந்திருக்கிறது. அவரின் நியமனத்தை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. “கவர்னர் ரவி திட்டமிட்டே தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும்” […]Read More
100க்கும் மேற்பட்ட தொழிசங்கங்களின் தலைவராக இருந்தவர், தற்போதும் 15 சங்கங்களின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் 90 வயது இளைஞர் இரா. குலேசன் அவர்கள். அவர் எழுதிய ‘இங்கும் ஒரு குருச்சேத்திரம்’ என்ற நூலில் தம் தொழிற்சங்கப் போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதன் ஒரு சிறு பகுதி இங்கே. “1967 பிப்ரவரி மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அந்த ஆண்டிலேயே […]Read More
மைக்ரோவேவ் ஓவன் ஆபத்துக்கள் ஜப்பான் அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்துமைக்ரோவேவ் ஓவன்களையும் அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த தடைக்கான காரணம் : செப்டம்பர் 1945ல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுகளைவிட, மைக்ரோவேவ் அடுப்புகளில் இருந்து வரும் “ரேடியோ அலைகள்” கடந்த 20 ஆண்டுகளில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அதிகத் தீங்கு விளைவிப்பதாக ஹிரோஷிமா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்தனர். மைக்ரோவேவ் அடுப்புகளில் சூடேற்றப்பட்ட உணவு மிகவும் ஆரோக்கியமற்ற அதிர்வுகளையும், […]Read More
சுதந்திரப் போராட்டம் இந்தியாவெங்கும் தீவிரமாக நடைபெற்று வெள்ளைக்காரர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின் மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது மொழிவழி மாநிலங்களில் அந்தந்த மொழிப் பற்று வலுமையாக ஏற்பட்டது. அப்போது அந்தந்த மொழி மாநிலங்கள் தங்கள் மொழியில் அந்தந்த மாநிலத் தலைவர்கள் ஒன்றுபட்டு நின்றனர். ஆனால் தமிழகத்தில் அது மாதிரி ஒன்றுபட்டு நிற்கவில்லை. காரணம் தமிழ்நாடு வெள்ளையர்கள் ஆண்டபோது சென்னைத் தலைமையிடமாக வைத்து ஆண்டார்கள். சென்னைத் துறைமுகம், ஊட்டி, கொடைக்கானல்கள் பகுதிகள் அவர்களுக்கு வாழ்விடமாக இருந்தது. பல […]Read More
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- Darmowe Typy Bukmacherskie Em Zakłady Sportowe I Typy Dnia
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas