அத்தியாயம் – 8 “வசுமதி இன்னமும் வரலையா..?” கேள்வி கேட்ட பரமசிவத்தின் குரல் கோவில் மணியை ஒத்தியிருந்தது.. “தோ வந்துடறேன்னு சொல்லி விட்டிருக்காப்பா..” பதில் சொன்ன சதுரகிரியின் குரல் அசையும் யானையின் கழுத்து மணியாக ஒலித்தது.. முன்னவர் மனோரமாவின் தந்தை,…
Author: சதீஸ்
இந்த நாள் இனிய நாள்இன்றைய ராசி பலன் (வியாழக்கிழமை 07 செப்டம்பர் 2023)
மேஷம் : இன்று செய்ய வேண்டிய காரியங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம். உங்கள் அணுகுமுறையில் அமைதியும் உறுதியும் அவசியம். இன்று பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமான நாளாக அமையாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுவது…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 8 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 8 முகம் வெளிறிப் போய் அமர்ந்திருந்தாள் கோதை. அம்சவேணியின் கைகளுக்குள் இருந்த தன் கைகள் நடுங்குவதை உணர்ந்தாள். “கோதை..இதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் சொல்லலைன்னு நீ நினைப்பே. சொல்ற அளவுக்கு அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் பூரண…
இந்த நாள் இனிய நாள்இன்றைய ராசி பலன் புதன்கிழமை 06 செப்டம்பர் 2023)
சோபகிருது வருடம் ஆவணி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.9.2023,சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.13 வரை சப்தமி. பிறகு அஷ்டமி . இன்று மாலை 03.24 வரை கிருத்திகை. பிறகு ரோகிணி.…
தனது 25வது படத்தை தானே தயாரிக்கவுள்ள ஜிவி பிரகாஷ்..
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான வெயில் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். வெயில் படத்திற்கு முன்னதாகவே…
கோடிகளில் விலைபோன மார்க் ஆண்டனி ஓடிடி ரைட்ஸ்..!
விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. டைம் ட்ராவல் பின்னணியில் ஆக்ஷன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம்…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 8 | மணிபாரதி
அத்தியாயம் – 8 ராகவ், வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திய போது, அவனது வீடு பூட்டியிருப்பது தெரிந்தது. இந்த நேரத்துல எங்க போயிருப்பாங்க? வெளில போறதா இருந்தா கூட அப்பா போன் பண்ணி சொல்லி இருப்பாரே? இன்னிக்கு பத்மா மேட்டர…
“அன்னை தெரசா”
“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருக்கட்டும்” என்பது உலகப் புகழ்பெற்ற அன்னை தெரசாவின் வரிகளாகும். இன்றைய நவீன உலகில் நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ⸴ தொழில்நுட்பமோ⸴ இராணுவ பலமோ கிடையாது. அன்பும்⸴ நேசமும்⸴ பாசமும்⸴ கருணையும் தான் இவை அனைத்திற்கும்…
கப்பலோட்டிய தமிழன் “வ. உ. சிதம்பரனார்”
வ. உ. சிதம்பரனார் அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து…
“டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்”
வீ.ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே…
