நாளை துளசித் திருமணமும் சனிப் பிரதோஷமும் சேர்ந்து வரும் சிறப்பு தினம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது கடலில் இருந்து கல்பக, காமதேனு விருட்சம், ஐராவதம் என்னும் யானை, உச்சைஸ்ரஸ் என்ற குதிரை, கவுஸ்துபம் என்னும் மணி, மகாலட்சுமி,…
Author: admin
தலம்தோறும் தலைவன் | 21 | ஜி.ஏ.பிரபா
ஸ்ரீ கம்பகரேஸ்வரர், திருபுவனம். விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய வன்புரை என்புருக்கும் பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறியார் மறந்தே —திருவாசகம் பயம் எதனால் வருகிறது? பயம் என்பது…
ஆசையின் விலை ஆராதனா | 2 | தனுஜா ஜெயராமன்
சைரன் ஒலித்தபடி போலீஸ் ஜீப் ‘மில்லேனியம் ஸ்டோன்’ காம்பவுண்டில் நுழைந்தது. ஏற்கனவே வந்திருந்த ஆம்புலன்ஸ் ஓரமாய் நின்றிருந்தது. அங்காங்கே ‘குசு குசு’வெனப் பேசியபடி ப்ளாட்டில் வசிப்பவர்கள் காரிடரில் நின்றுகொண்டிருக்க… சிலர் பால்கனி வழியாக மேலேயிருந்து பீதியுடன் எட்டிப் பார்த்து கொண்டிருந்தனர். ஜீப்பிலிருந்து…
கண்ணே, கொல்லாதே | 2 | சாய்ரேணு
லாக்கப்பில்… “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ்! இந்தக் கேஸில் உனக்கு டிஎஸ்பி ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும் பார்” என்றாள் தன்யா. முதல்நாள் கமிஷனரிடம் பேசியபோது இருந்த உற்சாகம் இல்லை போஸுக்கு. அலுப்பாகத் தெரிந்தான். “கேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்க் இல்லைன்னு கமிஷனர், ப்ராசிக்யூட்டர் எல்லோரும் நினைக்கறாங்க.…
கிருஷ்ணை வந்தாள் | 2 | மாலா மாதவன்
அன்னை தந்தை யாவாள் – காளி அவனி எங்கும் வாழ்வாள் முன்னை வினைகள் போக்கி – இன்பம் முகிழ்த்துத் தழைக்கச் செய்வாள் இன்னல் போக்கும் இனியாள் – காளி இல்லம் தோறும் இருப்பாள் அன்னை அவளை வணங்கு – இந்த ஆலம்…
டிவிட்டர் சி.இ.ஓ.வாக சென்னைத் தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை பல கட்ட பேரம் நடத்தி டுவிட்டர் நிறுவனத்தை 3.52 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய கையோடு அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க விரும்பியவர்…
B.K.அப்துல் ஹாதிக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது
இளம் வயதில் இரண்டு பல்கலைக்கழகங்களில் அரபிப் பாடத் திட்டக்குழு உறுப்பினராக இருந்து வரும் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவர் பேராசிரியர் B. K. அப்துல் ஹாதிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது.…
புதுச்சேரி சுதந்திர தினம்
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து கடந்த 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அன்று விடுதலை பெற்றது. அதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை மாநகரிலிருந்து 170 கி.மீ. தொலைவில்,…
கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் ஒப்புதல்
“நீ என் பக்கத்தில் இருந்தால், வாழ்க்கை மீது வீசக்கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும். என்னுடன் இந்தச் சிறப்பான பிணைப்பைப் பகிர்ந்துகொள்ள நீ தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமையடைகிறேன் அன்பே…” என்று கவிதை போல நீண்ட வரிகளில் எழுதி, நடிகை மஞ்சுமா…
