உலக தற்கொலை தடுப்பு தினம் 2022

“செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” என்பது 2021 – 2023 உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான முப்பெரும் கருப்பொருளாகும். இந்த தீம் தற்கொலைக்கு மாற்று உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. மற்றும் நம் அனைவருக்கும் நம்பிக்கையையும் ஒளியையும் ஊக்குவிப்பதை நோக்க மாகக் கொண்டுள்ளது.…

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மிக நீண்ட வரலாறு

ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப் படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக…

பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி அமைச்சர்கள்

பிரிட்டன் தேர்லில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்ற லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அலோக் சர்மா, 55, பருவ நிலை மாறுபாடு விவகார…

ஓணம் கேரள மக்களின் பெருவிழா

கேரள மக்களால் கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் (தமிழில் ஆவணி மாதத்தில்) வரக்கூடிய அஸ்தம் நட்சத்திரத் தில் இருந்து திரு வோணம் நட்சத்திரம் வரை உள்ள பத்து நாட்கள் சாதி, மத வேறுபாடின்றி கோலாகலமாக ஓணம்…

தலம்தோறும் தலைவன் | 17 | ஜி.ஏ.பிரபா

17. தீர்த்தனகிரி ஸ்ரீ சிவக்கொழுந்தீஸ்வரர் ஊசலாட்டும் இவ்வுடல் உயிர் ஆயின இருவினை அறுத்து என்னை ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன் உணர்வு தந்து ஒளியாக்கி பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெருங்கருணையால் ஆசை தீர்த்து அடியார் அடிக்…

கோமேதகக் கோட்டை | 19 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

மந்திரப்பாய் பூதக்காட்டைக் கடந்து வேகமாக முன்னேறிக் கொண்டு இருந்தது. ”சூர்ப்பனகா..! நாம் இவ்வளவு வேகமாக வந்து விட்டோம்..! குதிரையில் வந்து கொண்டிருந்த நம் வீரர்களின் நிலை என்னவென்று உன் மந்திரசக்தியால் உணர்ந்து சொல்..!” என்று வித்யாதரன் கேட்டான். மந்திரக் கோலை புருவ…

சிவகங்கையின் வீரமங்கை | 21 | ஜெயஸ்ரீ அனந்த்

வேலு நாச்சியாரின் கூரான கத்தி அவ்விளம் பெண்ணின் ஹிருதயத்தை ஆழமாகப் பதம் பார்த்தது. “வீல்…” என்ற அலறலுடன் அவள் தரையில் வீழ்ந்து மடிந்தாள். க்ஷணநேரத் தாக்குதலைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் “ஹோ…” என்று தன்னையறியாமல் அலறியும்…

விபூதியை அழித்த ஸ்டாலின், வானமுட்டி பெருமாளை வழிபட்ட துர்கா ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலில் வீதியில் வந்தபோது அவர் நெற்றியில் அர்ச்சகர்கள் இடப்பட்ட விபூதியைத் துடைத்தார் என்கிற சர்ச்சை எழுந்தது. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஏன் சொல்லவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. அதற்கும் அவர் பதில்…

கர்ப்பிணிப் பெண்கள் அசைவம், வறுத்த மீன்களைச் சாப்பிடலாமா?

இன்றைய அவசர உலகில் உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணும் நிலை தற்போது இல்லை. கிடைப்பதை உண்கிற நிலைதான் உள்ளது. ஆனால் கர்ப்பிணிப் பெண் கள் கட்டாயம் தேர்ந்தெடுத்த உணவுகளைத்தான் உண்ண வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் உண்ணாக்கூடாத, உண்ணக்கூடிய உணவு கள் பற்றி தாய்…

ஐ.டி.ஐ.யில் புதிய தொழிற்கல்வி முறையைத் தடுக்கவேண்டும்! | வேல்முருகன் MLA

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை. “ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில்முனைவோர் களாக, வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் செல்பவர்களாக,பொதுத் துறை, அரசுத்துறை மற்றும் தனியார்துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரிய லாம்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!