Tags :வருணன்

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கிய கர்ப்பிணிக்கு பிரசவம்: ஆரோக்கியமான குழந்தை பிறந்தது:

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய கர்ப்பிணிக்கு பிரசவம்: ஆரோக்கியமான குழந்தை பிறந்தது: ஹர்பின்: சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அந்நாட்டின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அவர் மாகாண தலைநகர் ஹர்பினில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கடந்த 30-ந் தேதி நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதை […]Read More

அண்மை செய்திகள்

​சென்​னை புது​வை நா​கை புது​வை மாட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமு​றை

​சென்​னை புதுக்​கோட்​​டை​ செங்கல்பட்டு சிவகங்​கை ஆகிய  நான்கு மாவட்டங்களுக்கு ம​ழை காரணமாக விடுமு​றை அறிவிக்கப்பட்டு உள்ளதுRead More

அண்மை செய்திகள்

4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் மொத்த உயரமான 120 அடியை நடப்பாண்டில் 4வது முறையாக எட்டியுள்ளது. அணையின் நீர் வரத்து 20 ஆயிரம் கன அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசன தேவைக்காக 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4வது முறையாக அணையின் […]Read More

அண்மை செய்திகள்

160 நாடுகளில் Global Climate Strike பேரணி நடைபெற்றது.

இந்தியாவின் புதுதில்லியில், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு வெளியே நடந்த பேரணியில் மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் “காலநிலை நடவடிக்கை வேண்டும்” என்றும் “சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்புவதாகவும் முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2015ஆம் ஆண்டு Global Climate Strike போராட்டம் முதன்முதலில் தொடங்கியது. இந்த ஆண்டும் செப்டம்பர் 20 முதல் 27வரை இந்தப் பேரணி நடைபெறுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. […]Read More