Tags :ம சுவீட்லின்

அண்மை செய்திகள்

வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..!

 வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..! வாட்ஸ்அப் பயனாளர்களுக்கான புதியதொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தளத்தில் க்ரூப் சாட் பயனாளர்களுக்கான அப்டேட் ஆக புதிய அப்டேட் வந்துள்ளது. தற்போதைய அம்சத்தை கூடுதலாக மெருகேற்றி தேவையில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்க வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய ‘blacklist’ அம்சத்தையும் அப்டேட் செய்துள்ளது வாட்ஸ்அப். க்ரூப் சாட்-களுக்காக ‘My Contacts Except’ என்னும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள ஒரு குழுவில் இணைய பயனாளர்கள், ‘Everyone’, ‘My Contacts’ மற்றும் ‘Nobody’ […]Read More

அஞ்சரைப் பெட்டி

வாழை ப்பூ சாப்பிடுங்க

வாழை ப்பூ சாப்பிடுங்க வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும்.  வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த  விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை  கசக்கிப் பிழிந்து  எடுத்துவிடுகிறார்கள்  நம்மில் பலர்.  துவர்ப்பு இருந்தால்,  சுவையிருக்காது என்று நினைத்து  அதனுடைய  சத்தையெல்லாம்  சாக்கடைக்கு  அனுப்பி  விடுகிறார்கள். அந்தத்  துவர்ப்பு இருந்தால் ஊட்டச்  சத்து வீணாகாமல்  உடம்புக்கு ‘பி’வைட்டமின் கிடைக்கிறது.  பல வியாதிகளும்  இதனால் நிவர்த்தி அடைகிறதுஎன்பதை அறிய வேண்டும். வாழைப்பூவின் பயன்கள்(BENEFITS): மாதவிடாய்(Menstrual […]Read More

முக்கிய செய்திகள்

மழைக்கு குடை ..முதலமைச்சர்

மழைக்கு குடை ..முதலமைச்சர்   தமிழகத்திற்கு நேரடியாக மழைப்பொழிவை வாரி வழங்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக, தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.சமீபத்தில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மிக மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை […]Read More

அண்மை செய்திகள்

பச்சை மரம் எரியுதாம்

பச்சை மரம் எரியுதாம் கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத் தீ அல்லது மனிதர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளால் மரங்கள் தீக்கிரை ஆவதுண்டு அண்மையில் அமேசான் காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்குள்ள அரிய வகை தாவர இனங்கள் மட்டுமின்றி உயிரினங்களும் தீக்கிரையானதை கண்டு உலகமே கண்ணீர் வடித்தது.ஆனால், புராணக் கதைகளில் வருவதை போன்ற வியக்கத்தக்க ஓர் சம்பவம் அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துள்ளது.அந்த நாட்டின் டெக்சாஸ் மாகாணத்துக்குட்பட்ட பச்சை பசேல் என மரங்கள் நிறைந்த பகுதியில் ஒரு […]Read More

அண்மை செய்திகள்

முகமூடி கொள்ளை

முகமூடி கொள்ளை தமிழகத்தில் துணிகரமாக பெரிய கொள்ளை முதல் சிறிய குற்றங்கள் வரை நடந்து வருகிறது. ஆனால் பெரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவர்களை கூட எளிதில் பிடித்து விடும் போலீஸாருக்கு எங்கோ ஒரு இடத்தில கைவரிசை காட்டும் சிறிய குற்றவாளிகளை பிடிப்பதில் யானை காதுக்குள் எறும்பு நுழையும் கதையாகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழிப்பறி, தனியாக வரும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற கடுமையான குற்றங்களை செய்து வந்த முகமூடி […]Read More