Tags :சேவியர்

அண்மை செய்திகள்

ஆப்கள் வைக்கும் ஆப்புகள்

ஆப்கள் வைக்கும் ஆப்புகள்: செல்போனில் இருந்து உடனே டெலீட் செய்ய வேண்டிய 30 செயலிகள்:         ஆப்கள் எனப்படும் செயலிகள்.. இது பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தாலும், சத்தமே இல்லாமல் பல ஆப்புகளையும் நமக்கு வைக்கின்றன.    இத பலருக்கும் தெரிந்தாலும், சில மற்றும் பல தவிர்க்க முடியாத காரணங்களால் எண்ணற்ற ஆப்களை நமது செல்போனில் ஏற்றி வைத்துக் கொண்டு கையில் சுமந்து கொண்டிருக்கிறோம்.சரி வாருங்கள்.. உங்கள் செல்போனில் இருக்கும், ஆனால் இருக்கவே கூடாத 30க்கும் […]Read More

நகரில் இன்று

கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு

கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு         சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்கட்டளை அம்பாள் நகர் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 61). இவர், வண்டலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.          நேற்று முன்தினம் மாலை முகமது ஆரிப், வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை செருப்புகள் வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துவிட்டு குடும்பத்துடன் ராயப்பேட்டையில் உள்ள […]Read More

அஞ்சரைப் பெட்டி

இஞ்சி துவையல்

ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! தேவையானவை: இஞ்சி – சிறிய துண்டு, தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 3, புளி – […]Read More

குறள் பேசுவோம்

முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து வரும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் போ.கந்தசாமி கூறியதாவது:மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள […]Read More