என்ன சொல்கிறது தமிழக வானிலை நிலவரம்!

Chennai Rains: லைட்டா காட்டுமா? அடிச்சு நொறுக்குமா? என்ன சொல்கிறது தமிழக வானிலை நிலவரம்!    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்களை இங்கே…

Rajinikanth ரஜினி பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாச் சொன்ன கஸ்தூரி.

ரஜினி பற்றி கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து மிகவும் உண்மை:   ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லரில் ரஜினி அசத்தலாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.    பேட்ட படத்தை விட இந்த…

ஆன்லைனில் இணைப்பது எப்படி?

ஆதாருடன் – பான் நம்பரை இணைக்க… இந்த நாள் தான் கடைசி… ஆன்லைனில் இணைப்பது எப்படி?     ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது    இந்தியாவில் 12 இலக்க…

விடிய விடிய அடிச்சு நொறுக்கிய மழை!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பல இடங்களில் மழை :      வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பெய்துவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவமழை பல இடங்களில் நல்ல மழைப் பொழிவை கொடுத்துள்ளது.  …

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை;

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி!       நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதேசமயம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     தலைநகர்…

ரசிர்கள் கொண்டாடும் ரஜினி பர்த்டே!

‘தர்பாருக்கு மட்டுமல்ல.. அரசியல் தர்பாருக்கும் வெய்ட்டிங்!’.. ரசிர்கள் கொண்டாடும் ரஜினி பர்த்டே!

அப்படியென்ன சிறப்புகள் இதில்?

அப்படியென்ன சிறப்புகள் இதில்? இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி48!           ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏந்திக் கொண்டு பி.எஸ்.எல்.வி-சி48 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதன் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.  …

எங்கிருக்கிறார் நித்யானந்தா?

எங்கிருக்கிறார் நித்யானந்தா? ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!          இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஈக்வடார் தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவர்…

புதிய சட்டங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டும் போதாது: வெங்கய்ய நாயுடு       புணே: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்றுவது மட்டும் தீா்வாகாது. ஆட்சியாளா்கள் மத்தியிலும், நிா்வாக ரீதியாகவும் தகுந்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட…

இந்தியா வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை அளிக்கும் வெளிநாடுகள்

இந்தியாவுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்புடன் இருக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.    சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதனால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாட்டிலும் பெண்களுக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!