அதிர வைக்கும் நித்யானந்தா ……

நான் யாரோட கண்ட்ரோல்ல இருக்கிறேன் தெரியுமா..? அதிர வைக்கும் நித்யானந்தா …… நான் உயிரோடு இருப்பதற்கு கடவுள் தான் காரணம். என்னையும் எனது பீடத்தையும் பரமசிவனும், காலபைரவரும் பராசக்தியும் தான் காப்பாற்றுகின்றனர். அதுவும் நேரடியாக களம் இறங்கி காத்து வருகின்றனர் என வீடியோவில்…

சென்னை தி.நகரில் 4வது மாடியில் தீ

சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் தீ. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரம். தீ விபத்து ஏற்பட்டுள்ள தனியார் நிறுவன அலுவலகம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது என தகவல்.

17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்

17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு கோவை: மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் – போலீசார் தடியடி…

இன்றைய முக்கிய செய்திகள்

கோவை அருகே வீடுகள் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!.கோவை, மேட்டுப்பாளையம், நடூர் என்ற கிராமத்தில் மழையினால், 4 வீடுகள் இடிந்து 4 பெண்கள், சிறுமி உள்பட 15 பேர் உயிரிழப்பு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விபத்து:…

இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்தது

இரண்டாவது காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைவு 8 ஆண்டுகளில் இல்லாத கடும் வீழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய நிதி அமைச்சர் தொழில்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். புதிய அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு…

வேப்பமரம் ஒரு கண்ணோட்டம்

வேப்பமரம் மட்டுமே மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான பிராணவாயுவை பகல், இரவு இரண்டு நேரமும் அதிக அளவில் தருகிறது. அதுமட்டுமல்ல…. வேப்பமரம் அதிகம் உள்ள கிரமங்களில் எந்த ஒரு வைரஸ் நோய்களும் பரவாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் வேம்பு வேர் முதல் இலை, பூ,…

முக்கிய செய்திகள்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாத உண்டியல் காணிக்கையாக, ரூ.74.45 லட்சம் ரொக்கம், 576 கிராம் தங்கம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல். 100வது நாளாக திகார் சிறையில் ப.சிதம்பரம்! முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு சென்று இன்றுடன்…

பட்னாவிஸ்! ராஜினாமா

முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பட்னாவிஸ்! ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டதாக பட்னாவிஸ் தகவல். நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளனர் . சிவசேனா சொல்வதுபோல் அவர்களுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியையும்…

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு,  செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி விதிகளில் மாற்றம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு. கடந்த…

பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை

“தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது” டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் தகவல். தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாக தகவல்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!