கேரளாவில் அதிர்ச்சியடைந்த மக்கள்….

வீட்டின் தண்ணீர்க் குழாயில் கொட்டிய மதுபானம்:    கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளில் தண்ணீர்க் குழாயைத் திறந்தால் மதுபானம் கொட்டியதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 18…

சென்னை காகிதக் கிடங்கில் தீ !!!

சென்னை திருவல்லிக்கேனியில் அமைந்துள்ள காகிதக் கிடங்கில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் போராடி வருகின்றனர்.  மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று…

கரோனா வைரஸ்:தமிழக – கேரள எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு..

   கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.    சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வரையில் 361 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு நாடுகளில்…

மாயமான சிறுமி…!!!

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஆடு மேய்க்கச் சென்று மாயமான சிறுமி உடல் கிணற்றில் இருந்து மீட்பு…!!!           ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சனிக்கிழமை மாயமான நிலையில், இன்று அவரது உடல் கிணற்றில் இருந்து சடலமாக…

தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, மற்றுமொரு சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி

நியூஸிலாந்து அணி வெற்றி பெற 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள். எந்த அணி வெற்றி பெறும் என எண்ணுவீர்கள்?    நியூஸிலாந்து என்று தானே! ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தமுறையும் ஆட்டம் சமனில் முடிந்தது.…

சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க தில்லியில் இருந்து 12 மணிக்கு புறப்படுகிறது சிறப்பு விமானம்

புதுதில்லி: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் நகரத்தில் இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (ஜன.31) மதியம் 12 மணிக்கு  தில்லியில் இருந்து சிறப்பு விமான புறப்படுகிறது.    சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள…

கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்!

கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளதக கூகுள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   சீனாவின், பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோா்…

3-வது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்!

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.     டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஒரு மாற்றம். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை.  ஆக்லாந்தில்…

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 19 வயது பயங்கரவாதி கைது.

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 19 வயது பயங்கரவாதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.   பாராமுல்லா மாவட்டம் அந்தேர்கம் பட்டான் பகுதியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சாஜித் ஃபரூக் (19) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.   முன்னதாக, பிஜ்பெஹ்ரா பகுதியில்…

அதிக வரி விதிப்பதும் சமூகநீதிக்கு எதிரானது:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!!      வரி ஏய்ப்பு செய்வது எப்படி சக குடிமக்களுக்கு இழைக்கும் அநீதியோ, அதுபோலவே அரசு அதிக வரி விதிப்பதும் சமூக நீதிக்கு எதிரானது’ என்று      உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தாா்.  …

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!