Tags :பிரின்ஸ்

முக்கிய செய்திகள்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி – இண்டியா ட்ரான்ஸ் பிங்க்

இன்று காலை 10 மணியளவில் சர்.தியாகராயா கல்லூரியில் இண்டியா ட்ரான்ஸ் பிங்க் அமைப்பின் நிறுவனர் திரு. ஆனந்த்குமார் சார்பில் மார்பக புற்றுநோய் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் லதாசரவணன், கமாலிகா காமராஜ், சுமையா கெளசர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சித் தொகுப்புரையை தமிழ்துறை பேராசிரியர் டாக்டர் சுஜாதா அவர்கள் வழங்கினார். விருந்தினர்களின் வரவேற்பினை தியாகராயா கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் கவிதா அவர்கள் வழங்கினார்கள். Read More

முக்கிய செய்திகள்

முனைவர் இறையன்பு & முனைவர் திருப்புகழ் அவர்களும் பேசுகிறார்கள்

குழந்தையை மனிதன் ஆக்குவது கல்வி தான். மனிதன் அழக் கற்றுக் கொண்ட அளவிற்கு வாழக் கற்றுக் கொள்ளவில்லை. தலையை குனிந்து புத்தகங்கள் படித்தால், பலர் முன், தலை நிமிர்ந்து நிற்கும். சாதாரண மனிதனான காந்தியை மகாத்மா ஆக்கியதும், தாகூரை மேதையாக்கியதும் புத்தகங்கள் தான். அடிமைப்பட்டுக் கிடந்த அமெரிக்கா, ரஷ்யாவில் புரட்சியை ஏற்படுத்தியது புத்தகங்கள். அதை உணர்ந்த அனைவரும் அதிகமாக புத்தகங்கள் படிக்க தொடங்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக கடந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களின் […]Read More

அண்மை செய்திகள்

பார்ன் டூ வின் அலுவலகத்தில் – பொங்கல் திருவிழா

பராம்பரியமான பொங்கல் விழா கரும்பு வில்லாய் புடைசூழ கலர் பூசிய பானையின் சூல் சுமந்த வயிற்றிலிருந்து பால் பொங்கல் பொங்கியது கிராமிய குலவையோடு, சந்தனமும், குங்குமமும் நெற்றியில் மணக்க, தெய்வீகம் சுமந்த சமத்துவ பொங்கல் விழா இன்று காலை சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் பார்ன் டூ வின் அலுவலகத்தில், எத்தனை அன்பு இன்முகத்தோடு வரவேற்று, கடவுளின் ஆசீர்வாதத்தோடு இறைவனின் உருவமாய் திகழும் நங்கைளோடு பொங்கல் திருவிழா இன்று !Read More

அண்மை செய்திகள்

இலக்கியம் தேடி விழா – பெப்பர் அண்ட் சால்ட் சேனல் & சேவியர்

இன்றைய பொங்கல் விழாவின் முக்கிய அம்சங்கள் இரண்டு அதில் ஒன்று காலை 11மணியளவில் தி புக்ஸ் ஹவுஸில் நடத்தப்பட்ட இலக்கியம் தேடி விழா. எங்கள் பெருமைமிகு நண்பர் இன்பா அவர்களின் பெப்பர் அண்ட் சால்ட் யூ-ட்யூப் சேனல் மற்றும் மின்கைத்தடியின் வரைகலை நிபுணர் தம்பி சேவியர் அவர்களுக்கு விருதும் பாராட்டும் விழாவும் நடைபெற்றது.Read More

முக்கிய செய்திகள்

வேலூரில் பரபரப்பு..! ஓடும் அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞர்…

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் வசிக்கும் ஜெகன் (25).   அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும் போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் ​செய்யப்பட்டு உள்ளது இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்Read More

முக்கிய செய்திகள்

ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு 3 வாரங்களில் தூக்கு அல்லது என்கவுண்டர் பாலியல்

ஆந்திர மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வாரங்களில் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் சட்டத்தை இயற்றுவோம் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இதுபோன்ற ஒரு குற்றம் நம் மாநிலத்தில் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்த ஆலோசனையின் முடிவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை 21 நாட்களில் கொண்டு வரும் […]Read More

கோவில் சுற்றி

திருகார்த்தி​கை சிறப்புகள்

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை–நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை–நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.  பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள்Read More

பாப்கார்ன்

நயன்தாராவும் விக்​னேஷ்சிவன் பகவதி அம்மன் ​​கோவிலில் வழிபாடு

ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கவிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து நயன்தாரா விரதம் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தன் காதலருடன் மற்றும் நண்பர்களுடன் அ​மெரிக்காவில் ஒரு​ஹோட்டலில் அ​சைவ விருந்தில் கலந்து ​கொண்டார் என்ற வீடி​யோவும் அவரின் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது படத்தின் பி​ர​மோஷனுக்காக விரதம் இருப்பதாக ​சொல்லியிருக்கிறீர்கள் என்று ​​நெட்டிசன்ஸ் கண்டனம் ​தெரிவித்த நி​லையில்  நடிகை […]Read More

விளையாட்டு

மகேந்திர சிங் தோனி, ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்த சின்னத்திரை நிகழ்ச்சியை விரைவில்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல  சாதனைகளை நிகழ்த்தியவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி.  விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையிலும் கூட, ராணுவ வீரர்களுடன் பெருமளவு நேரம் செலவழித்து வந்தார்.  இந்திய ராணுவத்தில் இரண்டு வார காலம் ராணுவ பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருக்கு சிறுவயது முதலே, ராணுவம், ராணுவ வீரர்கள். அவர்களின் நாட்டுப்பற்று, தியாக உள்ளம் உள்ளிட்டவைகளின் மீது தீராத ஆர்வம் உண்டு. இதன்காரணமாக, ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட சின்னத்திரை […]Read More

பாப்கார்ன்

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!

 இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார் ’படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்  பிரமாண்டமாக நடந்தது. அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையே இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் வெகுவாக இருந்து வந்தது. […]Read More