சபரிமலையில் இறுதி தீர்ப்பு

கோயிலில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கருத்து. சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க கோரி பாத்திமா என்பவர் தொடர்ந்த வழக்கு. புயலை கிளப்பும்…

‘வைகுண்ட துவாரம்’ திருப்பதியில்

திருப்பதியில் ‘வைகுண்ட துவாரம்’ எத்தனை நாள்? திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்த கேள்விக்கு தேவசம் போர்டு தலைவர் சுப்பாரெட்டி பதில் அளித்தார். வர இருக்கிற வைகுண்ட ஏகாதசி நிகழ்வு பக்தர்கள் மத்தியில்…

சிவலிங்கம் – பக்தி

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத…

சபரிமலை கோவில் நிர்வாகம்

சபரிமலை செல்லும் பக்தர்கள் நிலக்கல் முதல் பம்பை வரை இலகுரக வாகனங்களில் பயணிக்க, கேரள உயர்நீதிமன்றம் அனுமதி. இந்த உத்தரவின் மூலம் 12 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் பம்பைக்கு செல்லலாம்; சாலையோரங்களில் வானங்களை இடையூறாக நிறுத்தக்கூடாது என…

சபரிமலை மண்டல பூஜை

மண்டல பூஜைக்கான ஐயப்பன் கோவில் நடை திறப்பு: சரண கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் நடை திறக்கப்பட்டதும்…

சபரிமலை நடை நாளை திறப்பு!

சபரிமலை நடை நாளை திறப்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. இன்று முதல் வரும் ஜனவரி 20ம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் விண்ணப்பித்த,…

சபரிமலை முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கான தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை –  உச்சநீதிமன்றம்.மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது.சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

திருப்பதி – விஐபி தரிசனம்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம்: ஆன்லைன் மூலம் பெற ஏற்பாடு. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய் 10,000 நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

திருவள்ளுவரை இழிவுபடுத்தும் பாஜகவினருக்கு கண்டனம்”

நெத்தியில பட்டை, ருத்திராட்ஷ மாலை; திருவள்ளுவர் நியூ லுக்! – பாஜகவின் சர்ச்சை ட்வீட்! காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் ஒன்றை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பழந்தமிழ் அறிஞர்கள், புலவர்களுக்கு காவி சாயம் பூசுவது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!