சபரிமலை முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை

 சபரிமலை முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை

பரிமலையில் பெண்கள் அனுமதிக்கான தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை –  உச்சநீதிமன்றம்.மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது.சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு பரிந்துரை.

பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது – உச்சநீதிமன்றம்.சபரிமலை செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து 55, திருச்சி – 2, மதுரை – 2, புதுச்சேரி – 2, தென்காசி – 3 பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்து கழகம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...