சபரிமலை கோவில் நிர்வாகம்

 சபரிமலை கோவில் நிர்வாகம்

சபரிமலை செல்லும் பக்தர்கள் நிலக்கல் முதல் பம்பை வரை இலகுரக வாகனங்களில் பயணிக்க, கேரள உயர்நீதிமன்றம் அனுமதி. இந்த உத்தரவின் மூலம் 12 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் பம்பைக்கு செல்லலாம்; சாலையோரங்களில் வானங்களை இடையூறாக நிறுத்தக்கூடாது என உத்தரவு.

சபரிமலை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் நலனுக்காக, தனி சட்டம் இயற்ற வேண்டும்: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. குருவாயூர் கோவிலை போன்ற தனி சட்டம் இயற்றுவது குறித்து, 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...