30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள் மேஷம் முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், சூழலும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். சில இன்னல்களுக்கு அவசர முடிவுகள் தான் காரணம்…
Tag: கமலகண்ணன்
29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள்
29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள் மேஷம் வாக்குக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள்…
அட்லி அடுத்தப்படம் யாருடன்???
அட்லி இயக்குனர் ஷங்கர் அவர்களின் முதன்மை உதவி இயக்குனராக வலம் வந்து, ஷங்கர் அவர்களின் எத்திரன் மற்றும் நண்பர்கள் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர். விஜய் டிவியின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சண்முகம் அவர்கள் மூலம், ராஜா ராணி என்ற திரைப்படத்தை…
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம் பறிமுதல், ஒருவர் கைது சென்னை, அக்டோபர் 22, 2019 செவ்வாய் அன்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையை சேர்ந்த அனந்தா ரீகன் (வயது 37),…
மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தரப்பில் அனைத்தும் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் வருவாய், பேரிடர்…
எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துலகின் 50 ஆண்டுகள் பாராட்டு விழா
கிரைம் கதை மன்னன் எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததன் பொருட்டு அவருக்கு வாசகர்கள் சார்பாக 13.10.19 ஞாயிறு மாலை நடத்திய பாராட்டு விழா நடைபெற்றது. விழாவை குங்குமம் ஆசிரியர் திரு. கே. என். சிவராமன் அவர்களும்,…
விண்டோஸ் 10 – உலகின் மிக அதிகமாக இயங்குதளம்!
விண்டோஸ் இயங்குதளமானது 1, 2 மற்றும் 3 என முதலில் அறியப்பட்டாலும் விண்டோஸ் 3ம் பதிப்பு மட்டுமே கொஞ்சம் பிரபலமடைந்தது. இன்றைய உபயோகத்தின் முன்னோடியாக மூன்றாம் பதிப்பின் பின்தான் உபயோகத்திற்கு வந்தது. அப்போது கணினியின் விலை கிட்டத்தட்ட 80,000ஃ- க்கும் மேல்…
TCS ஊழியர்கள் சம்பளத்தில் மாற்றம்
லாபத்தை அதிகரித்து, சம்பள செலவினத்தை குறைக்கும் நோக்கில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்…
குற்றவாளியை சந்தித்தாரா… லலிதா ஜுவல்லரி உரிமையாளர்
குற்றவாளியை சந்தித்தாரா… லலிதா ஜுவல்லரி உரிமையாளர் இன்று செய்தித்தாளில் படித்த செய்தி. நாம் எல்லோரும் லலிதா ஜுவல்லரி உரிமையாளரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் படித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி…
