அவர்கள் இவர்கள் நான் – 2வதுஅத்தியாயம் அன்றைக்கு ஆடலங்கரம் ! மாறுபட்ட தோற்றத்தை வருவித்துக் கொண்டிருந்தது அரங்கம். நிலவை வரவேற்க வானம் மேகக் கண்ணாடியின் முன்னின்று தன்னழகை மெருகேற்றுவது போல, கடற்கரையோரம் தேவதை போல நடைபயிலும் வஞ்சியைக் கவர, கடற்காதலன் அலை…
Tag: இன்பா
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில…
(இன்பாவின் பொழிப்புரை
குறள் அறிவோம் ————————- (இன்பாவின் முயற்சி புது வடிவில் ) இன்று இந்த குறளுக்கான பொழிப்புரையை என் கோணத்தில் உங்கள் முன் வைக்கிறேன் .தினமும் இது தொடரும் .. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு திருவள்ளுவர் குமரியில்…
அவர்கள்……இவர்கள்…….நான்…….
மானுடம் எப்போதும் மாற்றங்களைத் தேடிப் பயணிப்பதை வரைமுறை நிகழ்வாக்கி வைத்துள்ளது. முந்தியவை பிந்திய காலங்களில் நடைபெறும். பிந்தியவை முந்தைய காலங்களில் நடைபெற்றதாக இருக்கும். இந்தச் சூழலாட்டத்தில் சில பக்கங்கள் நினைவுகளை விட்டு நீங்காத வரலாறுகளை உருவாக்கி விடும்.. இத்தொடரில் நீங்காத பதிவுகளாக…
தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு தலைமை செயலாளருக்கு வழங்கப்பட்டு இருப்பது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனியார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி – வேட்புமனுக்கள் ஏற்பு
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வரிடம் தேனி சிபிசிஐடி விசாரணை
தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வரிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் நடத்திய விசாரணை நிறைவு தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வர் சீனிவாச ராஜூவிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் 4 மணி நேரம் விசாரணை முடிவடைந்தது. ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் இர்பான் சேர்ந்தது பற்றி கல்லூரி முதல்வரிடம் விசாரணை…
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…
