போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள்.

நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்களை அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம்.

போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள்.

நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது செய்தது, சட்டம் ஒழுங்கு போலீஸ்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்துனர் மீது   தாக்குதல் நடத்திய  காவலர்கள் மகேஷ், தமிழரசனை கைது செய்துள்ளனர். காவலர்கள் பஸ் வாரண்ட் இல்லாமல் அரசு பேருந்துகளில் இலவசமாக  செல்ல முடியாது என்பதை அறிந்திருந்தும் போலீசார் இப்படி நடந்து கொள்வது குறித்து பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!