மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரம் பள்ளிகள்! மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரத்து 902 பள்ளிகள் செயல்படும் அவலநிலை மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. …
Tag: கைத்தடி முசல்குட்டி
அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா?
அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? திமுக மீது பாயும் சீமான்! சென்னை: அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுக மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம்…
10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்!
10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் இருக்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை…
புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கிரண்பேடி அனுமதி மறுப்பு! நாராயணசாமி கொதிப்பு
புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கிரண்பேடி அனுமதி மறுப்பு! நாராயணசாமி கொதிப்பு: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அரசு நிலத்தில் கருணாநிதி…
பாவற்காயை கசப்பு தெரியாமல் இனிப்பாக சமைப்பது எப்படி தெரியுமா?
பாவற்காயை கசப்பு தெரியாமல் இனிப்பாக சமைப்பது எப்படி தெரியுமா? பாகற்காய் கசப்பு நிறைந்த காயாக இருந்தாலும் அந்த சுவையும் உடலில் சேர்ந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக…
விசுவின் கலக்கல் பதில்!
ரஜினி, பாலசந்தர், நான்.. எல்லோரையும் விடுங்கள் ‘தில்லு முல்லு’ நிஜத்தில் யாரைத் தூக்கி விட்டதென்றால்?! விசுவின் கலக்கல் பதில்! யூ டியூபில் வெகு நாட்களுக்குப் பின் இயக்குனர் கம் நடிகர் விசுவின் நேர்காணல்…
பொன்மாணிக்க வேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கவேண்டும்! பொன்மாணிக்க வேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் சென்னை பொன்.மாணிக்கவேலுவுக்கு,…
கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை!
கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை! கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம். இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள்…
சமையல் எரிவாயு கசிவு – வெடிப்பு காரணமாக கடந்த 3ஆண்டுகளில் 813 பேர் பலி!
சமையல் எரிவாயு கசிவு – வெடிப்பு காரணமாக கடந்த 3ஆண்டுகளில் 813 பேர் பலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல் நாடு முழுவதும், கடந்த 3ஆண்டுகளில் சமையல் எரிவாயு கசிவு மற்றும் வெடிப்பு…
சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்:
சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்: மோப்பம் பிடித்த போலீஸ் பாட்னா: பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கடத்தல்காரர்கள் பின்பற்றி வருகிறார்கள். மதுபானக் கடத்தலுக்காக…
