புரட்டாசி மாதம் என்பது #பெருமாள் வழிபாடு, #அம்பிகை வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகிய மூன்றிற்கு சிறப்பு

மார்கழி மாதத்தை சிவனை வணங்குவது போலவே புரட்டாசி மாதமும் பெருமாள் வழிபாட்டிற்கும், புண்ணிய பலன்களை பெறுவதற்கும் உரிய மாதமாகும். இது வைகுண்ட பதவியை பெறுவதற்கும், மோட்சத்திற்கான வழியை அடைவதற்கும் உதவக் கூடிய மாதமாகும். பெருமாளின் அருளால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்து…

மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயாபயணக்கட்டுரை

தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை பகுதி -2 Terminal 21 வணிக வளாகத்தில் “பாரிஸ் அரைவல்” என்று குறிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை உடனே என்…

மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா)

பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் பகுதி -1 மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் பகுதி -1 பேங்க்காக்கிலிருந்து பட்டாயா சுமார் 150 கிலோமீட்டர் தூரம் உடையது.இரண்டு மணி நேர சாலை பயணம் என எங்களுடைய பயண குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.ஆனால் வழியில்…

மனங்கவர்ந்த தாய்லாந்து

மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் திரு அலெக்சாண்டர்.துணைப்பதிவாளராக கூட்டுறவுத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். உலக நாடு கள் பலவற்றை சுற்றி ப் பார்த்துக்கொண்டு வருபவர்.நமது வாசகர்களுக்காகமுதலில் தாய்லாந்து சுற்றுபயணம் பற்றி ஒரு பயணக் கட்டுரையை…

நாளை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா…

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..!

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நீர்நிலைகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.…

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா பயணத்துக்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் சேகர்பாபு..!

பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, 2025-2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து…

ஆகஸ்ட் மாதத்தில் வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

ஆகஸ்ட் மாதத்தில் வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடுமகா சங்கடஹர சதுர்த்தி: விநாயகரை வழிபட்டால் 11 நாட்களில் பலன்கள்! ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப்…

ஆடி தபசு

ஆடி தபசு : ஊசிமுனையில் தவம் செய்த நாயகியை வழிபடுவோம்!ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம். கருணைக் கடல் கோமதி அன்னை,…

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்..!

மோசமான காலநிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்முகாஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோயிலுக்கான இந்தாண்டு யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கியது. ஆக.9ம் தேதி வரை யாத்திரை நடைபெற இருக்கிறது. குகைக் கோயிலுக்குச் செல்ல பாரம்பரிய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!