மார்கழி மாதத்தை சிவனை வணங்குவது போலவே புரட்டாசி மாதமும் பெருமாள் வழிபாட்டிற்கும், புண்ணிய பலன்களை பெறுவதற்கும் உரிய மாதமாகும். இது வைகுண்ட பதவியை பெறுவதற்கும், மோட்சத்திற்கான வழியை அடைவதற்கும் உதவக் கூடிய மாதமாகும். பெருமாளின் அருளால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்து…
Category: ஆத்ம பயணம்
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயாபயணக்கட்டுரை
தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை பகுதி -2 Terminal 21 வணிக வளாகத்தில் “பாரிஸ் அரைவல்” என்று குறிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை உடனே என்…
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா)
பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் பகுதி -1 மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் பகுதி -1 பேங்க்காக்கிலிருந்து பட்டாயா சுமார் 150 கிலோமீட்டர் தூரம் உடையது.இரண்டு மணி நேர சாலை பயணம் என எங்களுடைய பயண குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.ஆனால் வழியில்…
மனங்கவர்ந்த தாய்லாந்து
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் திரு அலெக்சாண்டர்.துணைப்பதிவாளராக கூட்டுறவுத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். உலக நாடு கள் பலவற்றை சுற்றி ப் பார்த்துக்கொண்டு வருபவர்.நமது வாசகர்களுக்காகமுதலில் தாய்லாந்து சுற்றுபயணம் பற்றி ஒரு பயணக் கட்டுரையை…
ஆகஸ்ட் மாதத்தில் வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ஆகஸ்ட் மாதத்தில் வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடுமகா சங்கடஹர சதுர்த்தி: விநாயகரை வழிபட்டால் 11 நாட்களில் பலன்கள்! ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப்…
ஆடி தபசு
ஆடி தபசு : ஊசிமுனையில் தவம் செய்த நாயகியை வழிபடுவோம்!ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம். கருணைக் கடல் கோமதி அன்னை,…
அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்..!
மோசமான காலநிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்முகாஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோயிலுக்கான இந்தாண்டு யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கியது. ஆக.9ம் தேதி வரை யாத்திரை நடைபெற இருக்கிறது. குகைக் கோயிலுக்குச் செல்ல பாரம்பரிய…
