பத்துமலை பந்தம்-2 -காலச்சக்கரம் நரசிம்மா

2. விமானத்தில் கேட்ட அலறல்..! மார்ச் எட்டாம் தேதி, 2021. மலேசியத் தலைநகரம், கோலாலம்பூர் விமான நிலையம்..! அன்றைய தேதியை எண்ணி, கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகளும், பணியாளர்களும், மனதினுள் எழுந்த சோகத்தையும், குழப்பங்களையும், ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தனர். காரணம், ஏழு…

பேய் ரெஸ்டாரெண்ட் – 2 | முகில் தினகரன்

“டேய்… ஆனந்து… வேண்டாம்டா… தனியா போகாதடா… அவனுக உன்னையும் கொலை செஞ்சுடுவானுக” “அப்படின்னா… நீயும் என் கூட துணைக்கு வா” “நானா… இந்த நேரத்துல… இந்த இருட்டுல… ம்ஹூம்… மாட்டேன்… .மாட்டேன்” ஆனால், தைரியமாய் முன் வந்த விஜயசந்தர், “ஆனந்து… கிளம்பு..நான்…

அந்தாதிக் கதைகள்! – நெத்திலி..! | இன்பா

நெத்திலி..! இன்பா பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளைப் போல, சிறகினைச் செல்லமாக அசைத்தபடி,கூட்டிலிருந்து வெளியே பறந்த பூங்குயில்கள். மலரின் இதழை வன் புணர்ச்சி செய்தால் மணம் கிடைக்கும் என்ற நப்பாசையில் போதை தலைக்கேறிய காலை நேரத் தென்றல், கதிர்க் காதலன் வருகிறான் என்பதையறிந்து,…

வாகினி – 1 | மோ. ரவிந்தர்

1990ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மாலை நேரம் ஆறு மணி இருக்கும். அந்த நேரத்தில் ஆல் இன்டியோ ரேடியோவில் புத்தம் புதுக் கீதமாக என்ற நிகழ்ச்சியில் “இணைந்த கைகள்” திரைப்படத்தில் இருந்து. “அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு……

பேய் ரெஸ்டாரெண்ட் – 1 | முகில் தினகரன்

இரவு பத்து மணி. இருள் வானில் அரை நிலா சோகமாய் தொங்கிக் கொண்டிருந்தது. நகரத்தை விட்டு மிகவும் தள்ளியிருக்கும் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இப்போதுதான் ஆங்காங்கே வீடுகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. இன்னமும் வளர்ச்சியடையாத அந்த ஏரியாவில் சாதாரணமாகவே மனித நடமாட்டம் மிக…

பத்து மலை பந்தம் – 1 | காலச்சக்கரம் நரசிம்மா

1. பள்ளங்கி பவனம் பள்ளங்கி– கொடைக்கானல் மலை ஏறும் வழியில், நிலப்பகுதியாகவும் இல்லாமல், மலைப்பகுதியாகவும் இல்லாமல், இரண்டுங்கெட்டானாக, சோம்பலுடன் மலைப்பகுதியின் மேடான பகுதியில் ஊசலாடிக்கொண்டிருக்கும் கிராமம். கொடைக்கானல் செல்லும் பாதையில், இந்த கிராமத்தின் எல்லையில்,அடர்ந்த மரங்களிடையே பிரம்மாண்டமான ஒரு நீல மூன்றடுக்கு…

விரைவில் | பத்துமலைபந்தம் – காலச்சக்கரம் நரசிம்மா

மிகப்பெரிய நன்றிகளுடனும் சந்தோஷத்துடனும் இவ்வறிப்பு மின்கைத்தடி மின்னிதழின் தொடக்கம் அதன் வளர்ச்சி தற்போதைய பல நிகழ்வுகள் பதிவுகள் என அவ்வப்போது பகிர்ந்து கொண்டே இருந்தாலும், இன்னும் ஒரு உயர்ந்த இடத்திற்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவல் மனதிற்குள் ஒருபுறம்…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 13 | ஆரூர் தமிழ்நாடன்

காவேரியின் பரிதவிப்பு! காவேரியம்மாள் நிலைகொள்ளாமல் தவித்தார். மகள் அகிலாவின் நினைவு அவரது புத்தியில் ஏறி உட்கார்ந்துகொண்டது. ஒரு வேலையும் புரியவில்லை. அகிலா, தனது கல்யாணக் கனவு பற்றி சொன்னதிலிருந்து ஒருவித பரவசப் பரபரப்பு அவரைத் தொற்றிகொண்டது. அகிலாவின் திருமணம் பற்றிக் கேட்டபோது…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 21 | சுதா ரவி

பத்திரிக்கைகாரன் வந்து இருக்கான். நம்ம ரெண்டு குரூப்பும் சந்திக்கிறதை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி செய்வான். அதனால ரொம்ப கவனமா இருக்கணும்.” “சரி முடிச்சிடலாம். “ ஆர்ஜேவின் மனதில் கிஷோர் சொன்னதை ஒத்துக் கொண்டாலும் மனதின் ஓரத்தில் உத்ராவை தேடி தான் வந்து…

நீயெனதின்னுயிர் – 23 | ஷெண்பா

பெரிய பூகம்பத்தை எதிர்பார்த்த வைஷாலிக்கு, அங்கு நிலவிய அமைதி… பெரும் ஆச்சரியத்தையும், எச்சரிக்கையையும் அளித்தது. அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகாமல், நிதானமாகப் பேப்பர் படித்துக்கொண்டிருந்த தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். “குட் மார்னிங்ப்பா!” என்றாள் புன்னகையுடன். “குட் மார்னிங் கண்ணம்மா!” என்றவர், ஸ்போர்ட்ஸ்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!