நீ என் மழைக்காலம் – 5 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 5 பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. காற்று சுற்றிச்சுற்றி அடித்தது. அடித்தக் காற்றில் தென்னை மரங்கள் சுழன்று, சுழன்று ஆடின. மரங்கள் காற்றில் ஆடுகின்றனவா அல்லது மழைப் பிடித்ததால் மயங்கி ஆடுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்தது…

கரை புரண்டோடுதே கனா – 5 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 5 எதிரே நாற்காலியில் அமர்ந்திருப்பவனிடம் அந்த கம்பெனி எம்.டி என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.. “சம்மர் கட்” எனும் முறையில் தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தான்.. மீசையும் தாடியும் இருக்கிறதா இல்லையா என குழம்பும் வகையில் அவன் முகம்…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 5 | ஆர்.சுமதி

  அத்தியாயம் – 5 “இந்த கிஃப்ட்டை பாருங்களேன்” கோதை தன் கையிலிருந்த அந்த தங்க வாட்சைக் காட்டினாள். படுக்கையில் சரிந்தவாறே அதை கையில் வாங்கிய குமணன் “ரொம்ப அழகாயிருக்கே. நமக்கு வந்த கல்யாண கிஃப்ட்டுல இது இருந்த மாதிரி தெரியலையே.”…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 5 | மணிபாரதி

  அத்தியாயம் – 5 ராகவ் ஆபிஸ். ஒரு வாரம் கழித்து பத்மா ராகவ்வை சந்தித்தாள். பத்மா  “சார் என்ன முடிவு பண்ணி இருக்கிங்க..“ எனக் கேட்டாள். “நந்தினி கிடைக்குலங்குறது கஷ்டமாதான் இருக்கு.. அதே சமயம் உன்னையும் காத்திருக்க வைக்குறதுல எனக்கு…

காலச்சக்கரம் சுழல்கிறது – 22 பொய்யாமொழியும் முகவை ராஜமாணிக்கமும்

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். காலச்சக்கரம் சுழன்றாலே காலம் மாறத்தானே செய்யும். சுமார் 60 ஆண்டுகளுக்கு…

வேப்ப மரத்துப் பூக்கள் – 5 | ஜி ஏ பிரபா

  அத்தியாயம் – 5                      “நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பது மட்டுமே                      நம் கடமை. அதை எப்படி நடத்த வேண்டும் என்பதை                      இந்த…

கொன்று விடு விசாலாட்சி – 5 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 5 பிளாஷ்பேக்– சம்பவம் 1- சம்பவத்தேதி 10.06.1966 இரவு. விசாலாட்சி பதினெட்டு வயதில் இளமையின் உச்சத்தில் சந்தன மின்னலாய் மிளிர்ந்தாள். தோழிகளுடன் காவிரியில் நீந்தி களித்தவள்- மாலை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தியில் திளைத்தவள்- பிள்ளையாருக்கு பூகோர்த்து மாலையிட்டு…

பூத்திருக்கும் விழியெடுத்து – 4 | முகில் தினகரன்

    அத்தியாயம் – 4 இரவு நீண்ட நேரம் கண் விழித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்தும் அசோக்கிற்கு நடன நிகழ்ச்சிக்கான தெளிவான கான்ஸெப்ட் கிடைக்கவில்லை.  “ப்ச்… என்ன இது?… இன்னிக்கு என் மூளை ரொம்பவே மந்தமாயிருக்கு?…” மொபைலை எடுத்து நேரம் பார்த்தான்.…

நீ என் மழைக்காலம் – 4 | இ.எஸ்.லலிதாமதி

    அத்தியாயம் –  4  மழைக்கால மேகமாய்,  அவனைப் பற்றிய நினைவுகளே மனதில் வந்து குவிந்துக் கிடந்தன.  மழை வருவதை முன்கூட்டியே ஊருக்குச் சொல்லும் தும்பிகள் போல், அவனைப் பற்றிய சிந்தனைகளே மனம் முழுக்க சிறகசைத்துக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் நாம்…

கரை புரண்டோடுதே கனா – 4 | பத்மா கிரக துரை

         அத்தியாயம் – 4 அந்த பூங்கா நகரை விட்டு தள்ளி இருந்தது. அதிலிருந்த வேப்ப மரத்தடியில் போடப் பட்டிருந்த வட்ட வடிவ கல் பெஞ்சுகளில் தோழர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்.. உச்சி வெயில் அவர்கள் தலையை தாக்கி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!