பூத்திருக்கும் விழியெடுத்து – 9 | முகில் தினகரன்

  அத்தியாயம் – 9 போலீஸ் ஸ்டேஷனில் அசோக்கிற்காக காத்திருந்தாள் வைசாலி. அவன் உள்ளே வந்ததும், “இதோ இவர்தான் சார் அந்தப் பையனுக்கு டிரெய்னிங் குடுக்கற ஆள்” என்று அசோக்கை அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு அடையாளம் காட்டினாள். “என்னப்பா…. டான்ஸ் டிரெய்னிங் தவிர…

நீ என் மழைக்காலம் – 9 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 9 மழையில் குளித்திருந்தன மரங்கள்.   இரவு பெய்த நீர்த்தி வலைகள் சின்னச்சின்ன முத்துக்களாய் புற்களின் மீது மின்னிக் கொண்டிருந்தன.  ஊசிதட்டான் ஒரு புல்லில் இருந்து மற்றொரு புல்லுக்குத் தாவி,  வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அந்த…

கரை புரண்டோடுதே கனா – 9 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 9 திடுமென ஆர்யனை அங்கே பார்த்ததும்.. ஆராத்யா முதலில் உணர்ந்தது பயத்தைத்தான்.. ஐயோ.. இவனா.. என்னை பாலோ செய்து கொண்டு இங்கேயே வந்துவிட்டானா..? இவனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறேன்..? அவளது விழிகள் உடனடியாக வீட்டை நோக்கி ஓடும் வழியை…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 9 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 9 “மதியத்திற்கு என்ன சமையல் பண்ணபோறே?” கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் அம்சவேணி. காய்கறிகளை அரிந்துக்கொண்டிருந்த வேலைக்காரி சுந்தரி திரும்பினாள். சிரிப்பும் அலுப்புமாக சொன்னாள். “ஆமா…என்ன சமையல் செய்து என்ன? சின்னய்யா எங்க சாப்பிடறாங்க?  சரியாவே சாப்பிட மாட்டேங்கறாங்க. கோதையம்மா…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 9 | மணிபாரதி

                                அத்தியாயம் – 9 லீலா பேலஸ் ஹோட்டல். பர்த் டே ஹால் களை கட்டியிருந்தது. ராகவ், காரை நிறுத்தி…

வேப்ப மரத்துப் பூக்கள் – 9 | ஜி ஏ பிரபா

  அத்தியாயம் – 9                              “எல்லா விதைகளும் நல் கனியைத் தருவதில்லை.                              விதைக்கும்போது கவனமாக விதையுங்கள்.                              மண்ணில் என்றாலும், மனதில் என்றாலும்.”                    “இரவில் நான் சரியாத் தூங்கறதில்லை”- பாலு           வண்டியை நிறுத்திவிட்டு வாசல் கதவருகே…

கொன்று விடு விசாலாட்சி – 9 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 9 விசாலாட்சியின் மீதான வழக்கு கோர்ட் விசாரணைக்கு வந்து 11 மாதங்கள் ஆகியிருந்தன. இறுதிக்கட்ட வாதம். பப்ளிக் பிராஸிக்யூட்டர் எழுந்தார். இடதுகையில் குறிப்புகள். வலது கையால் மூக்குக்கண்ணாடியை திருத்திக் கொண்டார். “கனம் கோர்ட்டார் அவர்களே! இந்த நீதிமன்றம் ஒருவித்தியாசமான …

பூத்திருக்கும் விழியெடுத்து – 8 | முகில் தினகரன்

அத்தியாயம் – 8 “நீ…. நீயா?…. நீ ஏன் இங்கே வந்தே?” அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் திக்கித் திணறிக் கேட்டாள் வைசாலி.  “ஏன் வைசாலி…. நான் வந்ததினால் உன் சுயரூபம் வெளிப்பட்டுடுச்சு!ன்னு அதிர்ச்சியா இருக்கா?” நக்கலாய்ச் சிரித்துக் கொண்டே கேட்டான் அசோக்.…

நீ என் மழைக்காலம் – 8 | இ.எஸ்.லலிதாமதி

  அத்தியாயம் – 8 ‘‘மழை வந்தால் நல்லா இருக்கும் இல்ல கார்த்தி’’ என்றாள். ‘‘நல்லா இருக்கும் தான். ஆனால் நீ நினைக்கும் போதெல்லாம் மழை வராதே’’ என்றான். ‘‘வரும் கார்த்தி’’ என்றாள். ‘‘அதெப்படி வரும்?’’ ‘‘மனசுக்குள் உன்னை நினைத்துக் கொண்டாலே…

கரை புரண்டோடுதே கனா – 8 | பத்மா கிரக துரை

  அத்தியாயம் – 8 “வசுமதி இன்னமும் வரலையா..?” கேள்வி கேட்ட பரமசிவத்தின் குரல் கோவில் மணியை ஒத்தியிருந்தது.. “தோ வந்துடறேன்னு சொல்லி விட்டிருக்காப்பா..” பதில் சொன்ன சதுரகிரியின் குரல் அசையும் யானையின் கழுத்து மணியாக ஒலித்தது.. முன்னவர் மனோரமாவின் தந்தை,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!