அத்தியாயம் – 10 “நான் ஏன் போக வேண்டும்.. இது என் தாத்தா வீடு.. இங்கே எனக்கு உரிமை இருக்கிறது.. நான் இங்கே தான் இருப்பேன்..” உரிமையோடு பேசினாள் ஆராத்யா.. ஆர்யன் புருவங்களை உயர்த்தினான்.. அளவற்ற வியப்பை கண்களில் காட்டினான்.. “உரிமை..…
Category: தொடர்
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 10 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 10 சங்கீதா மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது அம்சவேணிக்குள். கோதைமேல் அவளுக்கிருந்த பாசமும் நல்ல மதிப்பும் அந்த தீயின் மேல் தண்ணீரை விசிறி அணைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தது. சங்கீதாவின் பேச்சை ஏன் நம்ப வேண்டும்? ஒரு…
காலச்சக்கரம் சுழல்கிறது-23 || அம்பாள் அருள்பெற்ற எழுத்தாளர் ஓம் சக்தி ஜெகதீசன்
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ஓம் சக்தி ஜெகதீசன் எனும் இவர் சிங்காரவேலு தங்கபாப்பா…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 10 | மணிபாரதி
அத்தியாயம் – 10 ஹேன்ட் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு ஆபிஸ் புறப்பட்ட நந்தினி, பாஸ்கரனிடம் “சாம்பார் மட்டும் வச்சுருக்கேன்.. ஒரு மணிக்கா குக்கர்ல ரைஸ் வச்சுக்கங்க.. ஃபிரிட்ஜ்ல மாம்பழம் இருக்கு.. எடுத்து கட் பண்ணி சாப்ட்டுக்கங்க..“ என்றாள். “சரிம்மா..“ என்றவர் “ஒரு…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 01 | பெ. கருணாகரன்
எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு பெட்டிக் கடை. அந்தக் கடை எதிரில் நடைமேடையை ஒட்டியபடி ஒரு சிறிய குல்மொகர் மரம். நம் பாஷையில் சொல்வதானால் காக்காப்பூ மரம். இடர்பாடுகளுக்கு நடுவே போராடிப் போராடி பூமிக்குள் வேர் பாய்ச்சி வளர்ந்து கொண்டிருந்தது. அது…
வேப்ப மரத்துப் பூக்கள் – 10 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 10 பிரார்த்தனை அளவற்ற சக்தி படைத்தது. அந்த சக்தியை அதிகரிப்பது நம்பிக்கை. நம்பிக்கையுடன் கூடிய இடைவிடா பிரார்த்தனை நிச்சயம் வெற்றியைத் தரும். ஹால் அழகாக அலங்கரிக்கப் பட்டு,…
கொன்று விடு விசாலாட்சி – 10 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 10 சாட்சிக்கூண்டில் ஏறி நின்றான் விசாலாட்சியின் கடைக்குட்டி பிரசாந்த். “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை!” திருப்பிச் சொன்னான். ஹேமந்த்குமார் எழுந்து அருகில் போனான். “நீங்க சீனிவாசன்-விசாலாட்சி தம்பதியரின் மூன்றாவது மகன் பிரசாந்த்தானே?” ”ஆமா…” “ஜீவிதாவும் கீர்த்தியும்…
மரப்பாச்சி – 1 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 1 கண்ணாடி முன் நின்று தன்னை முன்னும், பின்னும் பார்த்தாள் பிருந்தா.. இருபுறமும் ஒரே போல்தான் தோன்றியது அவளுக்கு.. படைத்த பிரம்மனை ஒரு வினாடி மனதில் திட்டித் தீர்த்தாள்.. ‘ஏன் என்னை இப்படிப் படைத்தாய்? பெண்மைக்குரிய எந்தலட்சணமும் என்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 1 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் -1 அந்தப் பெரிய திருமண மஹால் முற்றாத விடியல் நேரத்திலேயே களைகட்டிக் கொண்டிருந்தது. ஆயிரம் பேர் அமரக்கூடிய பெரிய கல்யாணக்கூடம். ஸ்ரீநிவாசன் பத்மாவதி சமேதராய் பின்னணியில் கண்கவர் ஓவியமிருக்க. சற்றே உயர்ந்த மணமேடை. சமையலறை பின்னாலிருக்க காரிடார் போன்ற இடத்தைத்…
என்னை காணவில்லை – 01 | தேவிபாலா
அத்தியாயம் – 01 அதிகாலை நேரம், இருட்டு முழமையாக பிரியாத பொழுது. காலை மூன்று முப்பதுக்கு தன் இன்னோவா காரை எடுத்து விட்டான் துவாரகேஷ். அருகில் துளசி. “இத்தனை சீக்கிரம் காரை எடுக்கணுமா? விடிஞ்ச பிறகு போனா போதாதா? அப்படி என்ன…
