காலச்சக்கரம் சுழல்கிறது-25 || நற்பணி ஆற்றிய என்.வி.ராஜாமணி

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ராமன் அரசன் எனும் என்.வி. ராஜாமணி அவர்கள் 1922ஆம் ஆண்டு ஜூலை 18ஆம்…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 13 | மணிபாரதி

அத்தியாயம் -13 நந்தினி, காபி ஷாப் வாசலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள். ராகவ் உள்ளிருந்து வெளியே வந்து “வா நந்தினி..“ என அவளை வரவேற்றான். “என்ன திடீர்ன்னு போன் பண்ணி வர சொல்லி இருக்க..“ அவள் கேட்டாள். “எல்லாம் நல்ல விஷயம்தான்..…

வேப்ப மரத்துப் பூக்கள் – 13 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 13                              “பொறுமை என்பது மிகச் சிறந்த மந்திரம்.                              அதை இடைவிடாமல் கடைப் பிடித்தால்                              வெற்றி என்பது…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 3 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 3 ஆரத்தி எடுக்கப்பட்டு வலதுகால் வைத்து வந்தாள் நிலவழகி. பூஜையறையினுள் விளக்கேற்றி  பின்பு பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் தந்து விட்டு  மணமக்களை ஓய்வெடுக்கும்படி அனுப்பி வைத்தனர். அதற்குள் லோகநாயகி “நிலா! இதை மாத்தி உடுத்திக்கம்மா! பட்டுச்சேலை கசகசன்னு…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 3 | பெ. கருணாகரன்

காதலிலே மூன்று வகை! நீண்ட வருடங்களுக்குப் பிறகு, உறவினர் பையன் ராஜேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் கடைவீதியில் சந்தித்தபோது, அதிர்ந்து போனேன். கடைசியாக அவன் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தது. பள்ளி நாட்களில் விதவிதமாய் உடையணிந்து ரோமியோ கணக்காகச் சுற்றியவன்…

மரப்பாச்சி – 3 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 3 “அம்மா என்ன பேச்சு பேசுற?” “உண்மையைத்தான் சொல்லுறேண் வீட்டுல மூத்தவளை வச்சுட்டு இளையவளுக்கு கல்யாணம் பண்ணுனா ஊருல நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? ஒரு நல்லது கெட்டதுக்கு போய்த் தான் வர முடியுமா?” “அம்மா என்னை…

என்னை காணவில்லை – 4 | தேவிபாலா

அத்தியாயம் – 04 அம்மா பரபரப்பாகி விட்டார். துளசி பூட்டி, சாவியை எடுத்து போய் விட்டாள். வேறு சாவியும் இல்லை. நான் பூஜையில் இருந்த ஒரு மணி நேரத்தில் என்ன நடந்திருக்கும்?  திரும்பத்திரும்ப வீடு முழுக்க தேடினாள். வீட்டுக்குள்ளே மேல் தளத்துக்கு…

பூத்திருக்கும் விழியெடுத்து – 12 | முகில் தினகரன்

அத்தியாயம் –12 “இன்று காலை முதற்கொண்டு இங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளை பொறுமையோடும், ஆர்வத்தோடு கண்டு களித்த உங்கள் அனைவருக்கும் எங்கள் கல்லூரியின் சார்பிலும், நடுவர்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாணவ மாணவிகள் பெரும் முயற்சியெடுத்து மிகவும் சிரத்தையோடும், சிரமத்தோடும்…

கரை புரண்டோடுதே கனா – 12 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 12  “இதோ இந்த முக்காலியில் உங்கள் கால்களை நீட்டி வைத்துக் கொள்ளுங்கள் தாத்தா..” மூட்டு வலியால் தரையில் அமர முடியாமல் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பரமசிவத்திற்கு காலடியில் முக்காலியை கொண்டு வந்து போட்டதோடு, அவரது கால்களை முக்காலி…

நீ என் மழைக்காலம் – 12 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 12 வண்டியில் வரும் போது சடசட வென்று நீர் தெளிப்பது போல், மழை வந்தது. வெயில் காய்ந்து கொண்டே மழை பெய்வது அதிசயமாக இருந்தது. சின்ன வயதில்,  ஊரில்,  இது போல் வெயிலும் மழையும் சேர்ந்து வரும் போது,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!