எழுத்தாளர் நகுலன் ஒருமுறை பேட்டியில் சொன்னது ஏன் வெளியில் போவதில்லையா? நான் கொஞ்சம் உற்சாகப் பேர்வழி. இலேசாக தண்ணி போட்டவுடன், இலக்கியம் பேச யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, சைக்கிளில் ஊர் சுற்றுவேன். கா.நா.சு. இங்கு வந்தபோதெல்லாம் நானும், அவரும் சேர்ந்து ஊர் சுற்றியிருக்கிறோம். இப்போது வயதாகிவிட்டது. ஆனால் அது உடம்புக்குத்தான் என்று தெரிகிறது. மனது எப்பவும் கும்பகோணத்தை விட்டு வந்த 15 வயதில்தான் இருக்கிறது. ஒரு நாள் வாக்கிங் போனபோது விழுந்து விட்டேன். ரோட்டில் […]Read More
தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது? இப்படிப் போட்டுக்கொள்வதாலேயே சென்னிமலைக்காரர்கள் என்மீது சினம் கொள்வதற்கான நிலையை ஏற்படுத்தி விட்டதாகத் தோன்றுகிறது…. கவியரங்குகளில் கலந்து கொள்ளும்போது கலைஞர் அவர்களுக்கு என்குரலிலும் தமிழிலும் விருப்பம் உண்டு. சேலத்தில் நான் பேசிக் கொண்டிருக்கையில் அந்த வழியாகப் பயணம் செய்தவர், நின்று கேட்டு விட்டுப் போனார். பிறகு என்னைப் பற்றிக் கேட்டறிந்தார். அவர் கவியரங்கத்தில் என்னை அறிமுகம் செய்யும்போது ’ஈரோடு தமிழன்பன்’ என்று அறிமுகம் செய்தார். அது அப்படியே என்னோடு சேர்ந்து விட்டது. […]Read More
1882இல் இங்கிலாந்து சென்ற போப் 1885 முதல் 1908ஆம் ஆண்டு அவர் இறப்பு வரைக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் தமிழ் நூல்களைக் கற்பதிலும் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாகத் தம் கவனத்தைச் செலுத்தினார். அவர் ஆர்வத்திற்கு பேருதவியாக உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் இருந்தன. அதன் அடிப்படையில் இருவருக்கும் நட்பு உருவாகி வளர்ந்தது. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த சீவக சிந்தாமணி நூலை எப்படியோ பெற்ற போப் தம் நாலடியார் மொழிபெயர்ப்பு நூலில் அப்பதிப்பைப் பாராட்டி […]Read More
அத்தியாயம் – 22 ப்ரியா கேட்டாள் “ஏம்மா நாம ட்யூஷன் போகாம திரும்பிட்டோம்?” “உன்னை கொண்டு விட்டு கூட்டிட்டு வர சிரமமா இருக்குது அதனால உனக்கு வீட்டிலேயே ட்யூஷன் அரேஞ்ச் பண்ணப் போறேன்” “இவர் நல்ல மாஸ்டர்மா” மனதில் நினைத்தாள்.. ‘அவன் பாதகன் அது உனக்குத் தெரியாது’ “இல்லை ப்ரியா உனக்கு வீட்டுல தான் ட்யூஷன் இந்தப் பேச்சை விடு” பிருந்தா சற்று கோபமாகக் கூறவும் அதற்கு மேல் ப்ரியா எதுவும் பேசவில்லை. ஆனால் […]Read More
அத்தியாயம் – 23 சுஷ்மா இரவு முழுக்க காரில் பயணித்து, காலை ஒன்பது மணிக்கு கொடைக்கானல் வந்து விட்டாள். பெரிய ஓட்டலில் அவளுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களது கம்பெனி அங்கே இருந்ததால், கம்பெனி அதிகாரிகள் அவளை வரவேற்று, மரியாதையுடன் வணங்கினார்கள். சேர்மனுக்கு துவாரகேஷ் வலது கை என்பதால், அவன் சுஷ்மாவை அனுப்பியிருந்ததால் கவனிப்பு நன்றாக இருந்தது. குளித்து, காலை உணவை முடித்தவள், குழந்தைகளின் பள்ளிக்கு ஃபோன் செய்து பேசினாள். உடனே புறப்பட்டாள். மறைந்திருந்த கதிர் பைக்கை […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 22 | பெ. கருணாகரன்
மழைநாள் வைராக்கியங்கள் மழையில் நனையாத பால்யமுண்டா? மழையில் நனையாதது பால்யம்தானா? சிறுவயது மழைநாள் நினைவுகள் இன்றும் ஓயாமல் மனதுக்குள் பெய்து கொண்டே இருக்கிறது. நினைவு மழையில் உள்ளம் உழுத வயல்போல் நெகிழ்ந்து விடுகிறது. இப்போது கூட மழை பெய்யும்போதெல்லாம் மனம் ஒரு சிறுவனாய் மாறிவிடுகிறது. மழை பெய்யும் நாட்களில் ஒரு பெர்மூடாவையும், டி ஷர்ட்டையும் அணிந்துகொண்டு காரணமே இல்லாமல் மழையில் நனைந்து அலைந்திருக்கிறீர்களா? மழைநாட்களின் பொழுதுபோக்கே இன்றும் எனக்கு அதுதான். சிறுவயதிலிருந்தே மழை என்னை ஒன்றும் செய்ததில்லை. […]Read More
திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்: கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது. நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது. பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை […]Read More
காதல் துரோகிகள் ஆண்:-நஞ்சை நாவில் தடவிநெஞ்சில் நிறைந்திருப்பான்மஞ்சத்தில் மகிழ்ந்ததும்வஞ்சித்து விடை பெறுவான்பெண்:-வேசத்தில் வெற்றிபெறபாசத்தை பற்றிடுவாள்வேண்டியதை வசமாக்கிவேதனை தர விசமாகிடுவாள். கவிஞர்செ.காமாட்சி சுந்தரம்Read More
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலர் உண்மையில் மிகவும் கனமான ஒரு தொகுப்பு… அளவில் மட்டும் அல்ல… தரத்திலும். இலக்கிய ரசனையில் தேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள் என்பதை தொகுதியின் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது. கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு எனப் பல வகைகளிலும் படைப்புகள் பதிவாகியுள்ளன. இதைத் தொகுத்தவர்களுக்கும் இதில் படைத்தவர்களுக்கும் இப்படி ஒரு தொகுப்பு காரணமான தமிழக அரசுக்கும் என் வாழ்த்துக்கள். அதில் இடம்பெற்ற என்னுடைய இரண்டு கவிதைகளை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1.சரண்*காற்றின் வேகம் […]Read More
காமக் கனல் உலகத்தின்படைப்பிற்கேஇது மூலம். இயற்கை அன்னைதுணை கொண்டுஇது இயங்கும். இனப்பெருக்கம்தொடரச் செய்யும்மாயம் இதன் சஞ்சலத்தால்மனித மனம்குலையும். இதை வென்றமனிதர்களோமிகக் குறைவு இதில் தோற்றமனிதர்கள்தான்மிக அதிகம் மன்மதனின்வில் செய்யும்ஜாலம் இதற்குள்ளே சிக்கிக்கொண்டால்பெரும் துயரம் சிவ பக்தன்ராவணனின்அழிவே இக்காமக்கனல்சூழ்ச்சி செய்தசதியே துறவிகளும்முனிவர்களும்படும் பாடு சபலத்தால்வந்துவிடும்பெரும் கேடு மேனகை போல்வந்த இந்தசக்தி விசுவாமித்திரனின்தவம் கலைத்தயுக்தி. மதனையெரித்துபூசிக்கொண்டசிவன்தான் நமை காக்கும்நல்லதொருபகவான். அவனிடத்தில்சரணடைந்தேநாமும் காம சக்திதனைவெற்றிகொளல்வேண்டும். மனவலிமைதுணை கொண்டுஇதை அடக்கி ஒழுக்கம்கடைபிடிக்கும்நம் முயற்சி அதில் வெற்றி காணநாம் எடுக்கும்நற் பயிற்சி. பிரம்மச்சர்யம்கடைப்பிடித்தநம் சான்றோர் […]Read More
- தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.., பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
- வரலாற்றில் இன்று ( 20.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 20 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )
- தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு..! | உமாகாந்தன்
- “ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!
- விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
- கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
- நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!