அத்தியாயம்- 2 ராகவ், நந்தினி வேலைப் பார்க்கும் அதே ஆபிஸில் வேலை பார்க்கிறான். அழகாக இருப்பான். எந்த பெண்ணிற்கும் அவனை சட்டென்று பிடித்துப் போகும். அவன் தன்னுடன் பேச மாட்டானா, பழக மாட்டானா என…
Category: எழுத்தாளர் பேனாமுனை
“வானத்தையே அளக்கலாம் வா வா…|முனைவர் சுடர்க்கொடி கண்ணன்”
எனக்கு மட்டும் அதிர்ஷ்டமே இல்லை… நான் எதைச்செய்தாலும் தோல்வியிலேயே முடிகிறது… எனக்கு மட்டும் ஏன் இப்படி?… என்று புலம்பிக் கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக்கட்டுரை…
கொன்று விடு விசாலாட்சி… 2 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 2 தேஜிஸ்வினி பழுப்பும் சிமின்ட் நிறமும் கலந்த முழுக்கை சாட்டின் சட்டை அணிந்திருந்தாள். மேல் பட்டன் இரண்டை திறந்து…
நீ என் மழைக்காலம்… – 1 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 1 கொஞ்சம் மழை வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. காரணம் அடித்துது வைத்து சாலையில் செல்வோரை, காய வைத்துக் கொண்டிருந்தது வெயில். அந்த வெயிலை கிழித்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வேகமாகப் பயணித்தாள் நிவேதிதா. இருபது…
கரை புரண்டோடுதே கனா… – 1 | பத்மாகிரகதுரை
அத்தியாயம் – 1 “உங்கள் அடிமனதில் என்ன இருக்குதுன்னு இப்பத்தானே எனக்கு தெரியுது..” தரையில் உருளும் வெங்கலடம்ளராய் மனோரமாவின் குரல் உயர்ந்துகேட்டது.. “என்னத்தடி பெரிசா தெரிஞ்சது..?” கற்பாறையில் உரசும் கருங்கல்லாய் மாதவனின் குரல்.. “உங்க பவுசும்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 1 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 1 குமணன் காலை நேர நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவின் அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 1 | மணிபாரதி
அத்தியாயம் – 1 பாஸ்கரன், ஈஸி சேரில் சாய்ந்த படி, தினசரி பேப்பரை புரட்டி புரட்டி ஒரு செய்தி விடாமல் படித்துக்கொண்டிருந்தார் எல்லாரும் தினசரி…
வேப்ப மரத்துப் பூக்கள் – 1 | ஜி ஏ பிரபா
“உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது உன் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது” அத்தியாயம் – 1 வழக்கமான நேரத்தில் விழிப்பு வந்து விட்டது. நாலரை மணிக்கே விழித்து விடுவார் ரகுராமன். ஆனால் உடனே எழுந்திருக்காமல் சிறிது நேரம் புரண்டு விட்டு பக்கத்து…
