அத்தியாயம் – 2 தேஜிஸ்வினி பழுப்பும் சிமின்ட் நிறமும் கலந்த முழுக்கை சாட்டின் சட்டை அணிந்திருந்தாள். மேல் பட்டன் இரண்டை திறந்து…
Category: எழுத்தாளர் பேனாமுனை
நீ என் மழைக்காலம்… – 1 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 1 கொஞ்சம் மழை வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. காரணம் அடித்துது வைத்து சாலையில் செல்வோரை, காய வைத்துக் கொண்டிருந்தது வெயில். அந்த வெயிலை கிழித்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வேகமாகப் பயணித்தாள் நிவேதிதா. இருபது…
கரை புரண்டோடுதே கனா… – 1 | பத்மாகிரகதுரை
அத்தியாயம் – 1 “உங்கள் அடிமனதில் என்ன இருக்குதுன்னு இப்பத்தானே எனக்கு தெரியுது..” தரையில் உருளும் வெங்கலடம்ளராய் மனோரமாவின் குரல் உயர்ந்துகேட்டது.. “என்னத்தடி பெரிசா தெரிஞ்சது..?” கற்பாறையில் உரசும் கருங்கல்லாய் மாதவனின் குரல்.. “உங்க பவுசும்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 1 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 1 குமணன் காலை நேர நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவின் அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 1 | மணிபாரதி
அத்தியாயம் – 1 பாஸ்கரன், ஈஸி சேரில் சாய்ந்த படி, தினசரி பேப்பரை புரட்டி புரட்டி ஒரு செய்தி விடாமல் படித்துக்கொண்டிருந்தார் எல்லாரும் தினசரி…
வேப்ப மரத்துப் பூக்கள் – 1 | ஜி ஏ பிரபா
“உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது உன் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது” அத்தியாயம் – 1 வழக்கமான நேரத்தில் விழிப்பு வந்து விட்டது. நாலரை மணிக்கே விழித்து விடுவார் ரகுராமன். ஆனால் உடனே எழுந்திருக்காமல் சிறிது நேரம் புரண்டு விட்டு பக்கத்து…
நீயும் என்னை
காதலித்தாயா? வைரமுத்துவின் மௌன பூகம்பம் (தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில்.…
கலைஞர் நூலகம் பாராட்டுக்குரியது || – பட்டுக்கோட்டை பிரபாகர்
மதுரையின் மதிப்புமிகு புதிய அடையாளச் சின்னமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்பு வசதிகள் எல்லாம் உலகத் தரத்தில். கனடா சென்றிருந்தபோது டொரண்ட்டோ நகரில் அமைந்துள்ள பல நூலகங்களுக்குச் சென்று பிரமித்து இந்தத் தரத்தில் இத்தனை வசதிகளுடன் நம் நாட்டில் நூலகங்கள்…
“வானமெனும் போதி மரத்தில் ஞானம் பெற்ற வடுகபட்டியின் வைரம்”
கவிஞர் வைரமுத்து இன்றைய தேனி மாவட்டத்தில் (பழைய மதுரை மாவட்டம்), இன்று வைகை அணையின் நீர்ப்பரப்பில் மூழ்கிக் கிடக்கும் மெட்டூர் என்ற கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர் – தாயார் அங்கம்மாள். வடுகபட்டியில் பள்ளிக்கல்வி முடித்து, சென்னை…
