சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3 மு.ஞா.செ.இன்பா ஈரடி குறளில் ,புதுமை செய்தவன் இவ்வையகம் திரும்பி பார்க்கும் என்று நினைத்தான் பாரடி கூத்தை பைத்தியக்காரன் ஒருவன் ஈரடி குறளை செய்யுள் என்கிறான் என்றது உலகம் .. வேதனையில் நொந்து ,மனம் ஒடிந்து விதியே ,சாவை தாராயோ என திண்ணை தோறும் விசும்பி அந்த புலவனை அன்னையாய் அணைத்தாள் ஒவ்வை பாட்டி… ஈரடி குறள் சங்க பொதிகையில் நீந்தி இதயங்களை கொள்ளை கொண்டன […]Read More
மைமகளின் அலகு குத்தல் –வேல் பாய்ச்சல் -2 அன்பான நண்பர்களே வணக்கத்துடன் சில விடயங்கள் நம் மனதில் மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த கவிதை தொகுப்பு தொடர் மழையாய் உங்களை குளிர்விக்கும் . நான் பெரிய எழுத்தாளன் இல்லை .சபை அறிந்த பெரும் புலவனும் இல்லை .தமிழை எழுத படிக்கச் தெரியும் .அந்த அறிவில் கந்த புராணத்தை கவிதை […]Read More
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் மு.ஞா.செ.இன்பா அன்பான நண்பர்களே வணக்கத்துடன் சில விடயங்கள் நம் மனதில் மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த கவிதை தொகுப்பு தொடர் மழையாய் உங்களை குளிர்விக்கும் . நான் பெரிய எழுத்தாளன் இல்லை .சபை அறிந்த பெரும் புலவனும் இல்லை .தமிழை எழுத படிக்கச் தெரியும் .அந்த அறிவில் கந்த புராணத்தை கவிதை […]Read More
நூற்றாண்டுகளாக போராடிய மக்களின் வரலாறு பஞ்சமி நிலச்சட்டம். தென்னிந்திய நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய நிலம் என்பது பொதுசொத்தாகி அதில் விளையும் பலனில் அரசுக்கான வரியைக் கட்டும் மிராசு முறை இருந்தது ஆங்கிலேயர்களின் புதிய நிலவுடமை கொள்கைளை வகுத்தனர். அதுவரையில் செயல்பட்டு வந்த மிராசு முறையில் ஆட்சிமாற்றம், தொடர் படையெடுப்பு போன்றவற்றால் மிராசு முறைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. மும்முறை சாகுபடி தமிழகத்தில் நடைபெற்றது. அதன்படி பொதுச் சொத்தாக இருந்த நிலம் தனித்தனியாக மாற்றப்பட்டது. மிராசுகள் ஆட்களை […]Read More
நம்மைத் தூக்கிச் சுமக்கும் ஊஞ்சலாய், இரைதேடிப் புறப்பட்ட பறவைகளுக்கு மரத்தடி நிழலின் சுகமாய், துரத்திவரும் இன்னலில் இளைப்பாரும் கூரையாய் நம்மை நேசக்கரம் கொண்டு அணைப்பது குடும்பம். தாழ்வாரத்தின் தணிந்த பகுதிகள் தழைத்திருந்த குடும்பங்களின் உன்னதத்தைப் பறைசாற்றியது போக காலம் மாறிட மாறிட தங்கள் கட்டமைப்புகளை மாற்றிக்கொண்டே வருகிறது குடும்ப அமைப்பு. தாத்தா பாட்டி அம்மா அப்பா சித்தி சித்தப்பா என உறவுகளின் உன்னதத்தையும் பாரம்பரியத்தையும் அலங்கரித்தன சுவர்கள் புகைப்படங்களாய் ! தனித்திருந்த திண்ணைகள் எல்லாம் வழிப்போக்கனைக் கூட […]Read More
முயற்சி வெற்றியென்னும் பழம் பெற வியர்வை நீரை முயற்சிச் செடியில் ஊற்ற வேண்டும். தரை தொடாத விதைகள் என்றுமே முளைப்பதில்லை? தாகம் தணிய வேண்டுமெனில் தண்ணீர் குவளையை கைகள் எடுக்க வேண்டுமல்லவா ? குவளையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் தாகம் தணியுமா ?ஒரு பள்ளியில் ஆசிரியர் தன் மாணவர்களைப் பார்த்து கேட்கிறார் ? நீ என்னவாக வர விரும்புகிறாய் ? பிள்ளைகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு டாக்டர், இன்ஜினியர், டீச்சர் என்று சொல்லும் ! ஆனால் […]Read More
“சதை” நடிகர் நடிகையரின் Photo shoot / Headshots என்பதெல்லாம் அவர்தம் Career Balance-ற்கான ஒரு Midway முயற்சி என்பதை தவிர வேறேதும் இல்லை என்றுணரா ரசிக பெருமக்களுக்கும், அதை நன்குணர்ந்த RamyaPandiyan மற்றும் Studiomyth Photographers-க்கும் இடைப்பட்டதோர் சிறிய Psychology டெஸ்டில், தன் இடுப்பு மடிப்பால் வென்றிருக்கும் ரம்யா, ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை போன்ற தரமான படைப்புகளுக்கு முன்னும் பின்னுமான போட்டோ ஷூட்களில் காட்டி வந்த நளினத்தையும் nativity-யையும் (மேல்படம்) தூர போட்டுவிட்டு சதையை முன்னிலைப்படுத்தி(கீழ்ப்படம்) […]Read More
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம் மனித வளமும் காப்போம் சுத்தமான காற்றை சுவாசிப்போம் பிறரை மகிழ்வித்து மகிழ் எல்லாந்தான் மனுஷங்கூட சேந்து வாழுது … ஆடு, குருதெ, கயுதெ, கோயி … இப்பிடி பலதும்… ஆனா இந்த பசு மட்டும் என்னாத்தெ ஒசத்தி ? ஏன் கோயில கட்டி கும்புடறோம் … கோமாதான்னுட்டு? சமாச்சாரம் இல்லாங்காட்டியா … ஒசரத்துல தூக்கி வச்சி பேசுவோம்? சொல்றதை கேட்டீங்கனா … மூக்கு மேல வெரலை வைக்கணும் … அம்புட்டு […]Read More
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!) மொழி; பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! […]Read More
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!
- மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!
- தமிழ்நாடு மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..!
- வரலாற்றில் இன்று ( 30.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 30 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )
- சர்வதேச நடன தினமின்று
- ஓவியர் கோபுலு
- ஓவியர் ரவி வர்மா
- பாவேந்தர் பாரதிதாசன்
- ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவு..!