முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலாசுப்பேட்டை கிளை சார்பில் ‘பொங்கல் சிறப்பு நிகழ்வு’

14.01.2026 அன்று நடைபெற்றது. அன்பரசி ஜூலியட் வரவேற்புரையாற்றினார். கி.ரா.வின் ‘மின்னல்’ சிறுகதையினை கவிஞர் ப.குமரவேல் சிறப்பான முறையில் அனைவரும் ரசிக்கும்படியாக வாசித்தார். அதனைத் தொடர்ந்து பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ நூலினை எழுத்தாளர் புதுவை சீனு தமிழ்மணி சுருக்கமாக வழங்கினார். ‘வள்ளலாரின் கருத்துக்களில்…

புதுச்சேரியிலிருந்து “வள்ளியப்பா”

புதுச்சேரியின் “புதுவை பாரதி” என்ற மாத அச்சிதழ், இலக்கிய வட்டத்தில் தமிழகம், புதுவை என வாசகர்களையும் படைப்பாளிகளையும் எழுத்தாளுமைகளையும் கொண்டதாகும். அத்தகையச் சிறப்பான இதழுக்காகத் தன் அளப்பரிய உழைப்பினை அளித்த ஆசிரியர் பாரதிவாணர் சிவா அவர்களை யாவரும் அறிவர். மேலும், கலை,…

புதுச்சேரியில் நூல்கள் அறிமுக விழா

மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய “தலேஜூ” என்ற நாவலுக்கும் பாவலர் க. ஜெய் விநாயக ராஜா அவர்கள் எழுதிய “நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது” என்ற ஐந்துமொழி ஹைக்கூ நூலுக்குமாக, இரு நூல்கள் அறிமுக விழா புதுச்சேரியில் நடந்தது.…

திருவள்ளுவர் நாள் விழா – 14 ஆவது திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

திருவாரூர்த் தமிழியக்கம், வாழ்க தமிழ் சிறுவர் உலா நூலகம் சார்பில் 16.01.2026 வெள்ளியன்று திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியளவில்,  திருவாரூர்த் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் புலவர் மு. சந்திர சேகரன் தலைமையேற்க மேனாள் ஊராட்சி உறுப்பினர்…

பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி

பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி சென்னை முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியில் தாளாளர் திருமதி கிறிஸ்டி ஜேம்ஸ் வரவேற்புரை வழங்கினார். பாரதியார் வேடம்…

சென்னை புத்தகக் காட்சிக்கு அனுமதி இலவசம்

49வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனத்தில் நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற…

உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் சார்பில் பாரதி உலா 2025 நிகழ்ச்சி

உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் சார்பில் பாரதி உலா 2025 நிகழ்ச்சி ரவீந்திர பாரதி சிற்றரங்கில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றும் வைபவத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அண்மையில் காலமான எழுத்தாளர் SICA  திரு.ராமச்சந்திரன் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தைகளின் கலை…

உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா 9 ஆவது நிகழ்ச்சி

உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா 9 ஆவது நிகழ்ச்சி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள SDNB மகளிர் வைஷ்ணவா கல்லூரியில் நேற்று   23.12.25 அன்று  மதியம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர்…

பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி

பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி உரத்த சிந்தனை தஞ்சாவூர் கிளையின் சார்பில் தஞ்சை பெசன்ட் அரங்கில் உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத்தலைவர் ஆடிட்டர் என் ஆர் கே தலைமையில் நடைபெற்றது. தஞ்சை உரத்த சிந்தனை துணைத் தலைவர் கவிஞர் அய்யனார் வரவேற்புரை…

அடுத்த மாதம் 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா

சென்னை 100 நாடுகள் பங்கேற்கும் வகையில் புத்தகத் திருவிழாவை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது. சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 4-வது பதிப்பாக புத்தகத் திருவிழாவை பள்ளிக்கல்வித் துறையின் முன் முயற்சியில், பொதுநூலக இயக்குனரகம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!