“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 17 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 17 ஐன்ஸ்டின் ஆறுமுகத்தின் கண்டுபிடிப்பான ஆமுலண்டரில் ஏறி அவர்களிருவரும் நீலாங்கரை ரிசார்ட்டை அடைந்த போது மணி நாலரை. கேட்டிலிருந்த செக்யூரிட்டியிடம் தங்கள் வரவைப் பற்றி பிரகாஷ் சொல்ல, அவன் இண்ட்ரகாம் மூலம் அந்த லீகல் அட்வைஸரைத் தொடர்பு கொண்டு பேசி விட்டு, “ம்.. அப்படியே நேராப் போயி லெப்ட் […]Read More