மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி ~ 10(இறுதிப் பகுதி) மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி ~ 10(இறுதிப் பகுதி) சபாரி வேர்ல்ட் பூங்காவில் இருந்து வெளியே வந்த எங்களை அழைத்துக் கொண்டு ஓட்டுனர் அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட பயண…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 9 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 9 ஐந்தாம் நாள் காலை எழுந்து தங்கையின் அறைப்பக்கம் சென்றேன்.அப்பொழுது எனது மைத்துனர் கதவைத் திறந்து என் தங்கைக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போல்…

’ஆசாதி’ புத்தகத்திற்கு காஷ்மீரில் தடை விதிப்பு..!

புத்தகத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய கருத்துகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தியாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவருடைய ‘காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ புத்தகத்திற்காக புத்தக உலகின் நோபல் பரிசான புக்கர் பரிசை வென்றவர். இவர்…

வாழ்த்துப் பூங்கொத்து

அது ஒரு காலம் பயணம் புறப்படும் இளைஞர்  இளைஞிகள் கைக்குட்டை மறந்தாலும் கையில் பி.கே.பி.யின் க்ரைம் நாவல் இல்லாமல் பயணிப்பதில்லை. பேருந்தோ ரயிலோ ஊர் வந்து சேர்வதே தெரியாமல் கடந்து வருவார்கள் , காரணம் கூடவே பிகேபி யும் பயணிப்பார். தஞ்சை,…

சிறுகதைப் போட்டி 2025

உங்களுக்கு சிறுகதை எழுதுவதில் ஆர்வமா? உங்கள் கதைகள் முன்ணனி எழுத்தாளர்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமா? https://shortstorycontests1.kynhood.com/short-story இந்த இணைப்பில் உங்கள் கதைகளை அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள். முதல் பரிசு: ரூ 20,000/- இரண்டாம் பரிசு: ரூ 15,000/- மூன்றாம் பரிசு: ரூ…

இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட ‘பஞ்சாபகேசன்’ அவர்கள்..!

இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட பஞ்சாபகேசன் அவர்கள்..! ஆம் 13/07/25 அன்று மாலை திரு.ஹண்டே அவர்களின் தலைமையில், வேத விற்பனர் சூரிய நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில், பூலோகத்தில் இரண்டு லட்ச திருமணங்களை தன்னுடைய சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸில் ஏற்பாடு செய்து…

கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு கவிமாலை:

கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு கவிமாலை: எட்டாவது பிள்ளையாய் பெற்றோருக்கு பிறந்து எட்டாது உயரம் சென்றார் கவியில் மலர்ந்து அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையை தந்து அழகுடனே சொன்னார் வைர வார்த்தைகளில் ஆராய்ந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெரிந்து எதுகை மோனையுடன் பாடல்களைத்…

பேனாக்கள் பேரவையும் லேனா சாரும்!

நேற்று (14/06/25) அன்று லேனா சாரின் பண்ணை வீட்டுக்கு, பேனாக்கள் பேரவை எழுத்தாளர்களும், எழுத்தை ரசிப்பவர்களும் ஒரு இன்ப சிற்றுலா மேற்கொண்டோம்! என் ஆருயிர் நண்பர்களுடன் அநேக சிற்றுலாக்களில் பங்கு கொண்டு சுகித்திருந்தாலும், எழுத்தாளர்களோடு ஒரு இன்பப் பயணம். இதுவே எனக்கு…

பாவலரேறு பெருஞ்சித்திரனார்(1933 – 1995) 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களுள் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். 20 முறை…

“வள்ளுவர் மறை வைரமுத்து உரை” புத்தகத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

கவிஞர் வைரமுத்து, தான் எழுதியுள்ள திருக்குறள் உரைக்கு ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற பெயரைத் தலைப்பாகச் சூட்டியிருக்கிறார். 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!