அத்தியாயம் – 06 அத்தியாயத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் நண்பர்களைச் சந்திக்கும் எந்த வாய்ப்பையும் என் கணவர் நழுவ விட்டதே இல்லை. திருமணத்துக்கு முன்பே எங்கள் இருவருக்குமே தனித்தனியாக நட்பு வட்டம் மா-வட்டம்தான். இப்போதாவது முகநூல் என்ற ஒன்று நண்பர்கள் சேர உதவியாக உள்ளது. எண்பதுகளில் அப்படி ஏதும் கிடையாது. (பேனா நட்பு என்ற ஒன்று உண்டு. எனக்கு நிறையப் பேனா நண்பர்கள் உண்டு. அந்தக் கதையை […]Read More
அத்தியாயம் –17 இரவு எட்டரை மணி. கோவை செல்லும் பஸ்ஸில் தான் அழைத்து வந்த மாணவ, மாணவிகளுடன் அமர்ந்திருந்தான் அசோக். நிதானமாய் பஸ்ஸிற்குள் நுழைந்த ரூபா, நேரே அசோக்கின் அருகில் வந்து, அவனருகில் அமர்ந்திருந்த மாணவியை எழுப்பி, “காவ்யா… நீ போய் சீட் நெம்பர் இருபதில் உட்காரு… நான் சார் கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள். “ஓ.கே. மேடம்” உடனே எழுந்து சென்றாள் அம்மாணவி. சில நிமிடங்களிலேயே பஸ் புறப்பட்டது. “என்ன அசோக்.. வைசாலியை மீட் பண்ணிப் […]Read More
அத்தியாயம் – 10 காரை எடுத்துக்கொண்டு நேராக துவாரகா, பல்லவியின் க்ளீனிக் வந்து விட்டான். ஓரளவு ஆட்கள் இருந்தார்கள். அது நர்சிங் ஹோமாகவும் செயல் பட்டது. இருபது படுக்கைகள் இருந்தன. சகல மருத்துவ நவீன வசதிகளும் இருந்தன. அங்கு செலவு அதிகம் தான். ஆனால் மனோதத்துவ சிகிச்சையில் நம்பர் ஒன் டாக்டர். தன் கார்டை அனுப்பினான் துவாரகா. பல்லவி வெளியே வந்து விட்டாள். “ துவாரகா, பத்து நிமிஷம் காத்திருக்க முடியுமா? ரவுண்ட்ஸ் போயிட்டு வந்திர்றேன்.” “தாராளமா.” […]Read More
அத்தியாயம் – 09 முகநூல் மாயாவிகள் ‘ஊர் நண்பன் ஊற்றுத் தண்ணீர் மாதிரி. முகநூல் நண்பன் ஆற்றுத் தண்ணீர் மாதிரி. ஊற்றுத் தண்ணீர் ஓடி விடாமல் உடனிருக்கும். ஆற்றுத் தண்ணீர் தன் வழியில் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த ஆற்று நீரில் இன்னொரு வகை உண்டு. அது காட்டாறு. அவை முகநூலின் ஃபேக் ஐடிகள். எங்கு மடு உள்ளது? எங்கு சுழல் உள்ளது என்றெல்லாம் கணிக்கவே முடியாது. ஊரும் தெரியாது. பேரும் தெரியாது. போட்டோவும் இருக்காது. ஆனால் […]Read More
அத்தியாயம் – 9 மருந்தின் வீரியத்தோடு தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியை லேசாக அணைத்தவாறு படுத்திருந்த செந்திலுக்கு பல்வேறு யோசனைகள். அன்றைக்கு …. வண்டியில் மோதி விழுந்து உதவி கேட்டவள் எரிந்து கொண்டிருந்த வீட்டைப்பார்த்து மயக்கம் போட்டதும் செந்திலுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருவாறாக கீழப்பூங்குடி வந்து காந்தி கிளினிக் பெரியவரிடம் ஒப்படைத்து விட்டுப் போனவன் திரும்பிவர ரெண்டு நாட்களானது இவர் போனசமயம் அந்தப் பெண் திக்பிரமை பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள். டாக்டர் தான் மயக்கம் தெளிந்தது […]Read More
அத்தியாயம் – 9 மணிமாறனுக்கு இது இரண்டாவது கல்யாணம் என்றாலும், பிருந்தாவுக்கு இது முதல் திருமணம்.. பெண்மைக்குரிய ஆசைகள் அவளுக்கும் இருக்கும்தானே.. கணவன் தன்னை மகளுடன் படுக்கச் சொன்னதால் சற்று அடிபட்டுப் போனாள் அவள், ஆனாலும் இன்னொருபுறம் மனம் நினைத்தது, ‘பருவ வயதை அடையப் போகும் ஒரு பெண் குழந்தையை வைத்திருக்கும் ஒரு ஆணால் எப்படி புதுமனைவியுடன் தனியறையில் கழிய முடியும்? கணவன் அனைத்தையும் உணர்ந்தே செய்கிறான்’ என்பதை உணர்ந்தவள் மனம் முதலில் திகைப்படைந்தாலும், இப்பொழுது புரிந்து […]Read More
அத்தியாயம் –16 தலை குனிந்து அமர்ந்திருந்த வைசாலியை ஒரு தொண்டைச் செருமலில் தலை தூக்க வைத்தான் அசோக். “என்ன வைசாலி… பேச மாட்டியா?” “ம்… பேசுவேன்” என்றாள் அவள் மிருதுவான குரலில். அசோக்கிற்கே ஆச்சரியமாயிருந்தது. அவனுக்குத் தெரிந்த வைசாலி கணீர்க் குரலில் பளீரென்று பேசுபவளாயிற்றே? “நான் நேரடியாவே கேட்கறேன்… ஏன் இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கலை?” அவள் பதிலேதும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்க்க, “ம்… பதில் சொல்லு வைசாலி” என்றான். அவள் தொடர்ந்து அமைதியையே கடைப்பிடிக்க, […]Read More
வேதா அம்மா அவர்களின் “என்…அவர்., என்னவர்” என்கிற அவர்களது அன்பு மொழி சொல்லும் அனுபவத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் நமது மின்கைத்தடி அன்பு வாசகர்களுக்கு வணக்கம்! இதுவரை தாங்கள் படித்த முந்தையபகுதிகளை விட இப்போது வெளியாகியுள்ள இந்தப்பகுதி ஒரு கூடுதல் சிறப்பு இது நம் வேதா அம்மா அவர்களின் பிறந்த நாள் இன்று (15/11/2023). அம்மா அவர்கள் பிறந்த இன் நன்னாளில் அவர்களை வாழ்த்தி ஆசிபெற்றுப் படிக்க தொடங்குவோம். அத்தியாயம் – 5 அத்தியாயத் தலைப்பு : கோபாலனின் […]Read More
இதழாளன் என்னும் மனோபாவம்… சம்பவம் – 1 போரின் அரக்கத்தனத்தை உலகுக்கு அறிவித்த அந்தப் புகைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. 8 ஜூன் 1972. தெற்கு வியட்நாமின் ட்ராங் பேங் என்னும் கிராமம். தெற்கு வியட்நாமின் விமானப் படை தவறாக வீசிய நப்பாம் வெடிகுண்டு (Napalm) தாக்கி தன் உடைகள் எரிந்து, உடல் முழுதும் தீக்காயத்துடன், அந்த ஒன்பது வயதுச் சிறுமி உயிருக்குப் பயந்து வலியில் அலறிக் கொண்டே ஓடி வரும் பதைக்க வைக்கும் […]Read More
அத்தியாயம் – 09 அடுத்த மூன்று நாட்கள் சுஷ்மா பரபரப்பாக செயல் பட்டு கொடையில் குழந்தைகளுக்கான பள்ளி அட்மிஷனை முடித்து விட்டாள். அங்கே உள்ள பள்ளியின் முதல்வருடன் நேரடி தொடர்பு இருந்ததால் சேர்ப்பதில் கஷ்டமில்லை. துவாரகாவுக்கும் தெரியும். ஆனாலும் சுஷ்மா தான் இறங்கி செய்தாள். புறப்படும் நாள் வந்து விட்டது. குழந்தைகளுக்கான உடைகள், தேவையான பொருட்கள் சகலத்தையும் அவனே பேக் செய்தான். துளசி எதிலும் தலையிடவில்லை. குழந்தைகளை பார்க்க துளசியின் பெற்றவர்களும், உள்ளூர் அத்தைகளின் குடும்பமும் வந்திருந்தது. […]Read More
- மரப்பாச்சி –11 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
- என்னை காணவில்லை – 12 | தேவிபாலா
- டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! | நா.சதீஸ்குமார்
- இணையத்தை அலறவிட்ட சலார் படத்தின் டிரைலர்..! | நா.சதீஸ்குமார்
- விரைவில் அயலான் செகண்ட் சிங்கிள்..! | நா.சதீஸ்குமார்
- தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது இயக்குநர் ஹரி கூட்டணியில் விஷால் நடிக்கும் “ரத்னம்” படத்தின் பர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- (no title)
- இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
- தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு