மசால் தோசையும் சிறுகதையும் என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் சிறுகதை எழுதுவது எப்படி என்தை அவரது பாணியில் சொல்லித் தருகிறார். – படியுங்கள் மின்மினி நவம்பர் மாத இதழ்… மேலும் படிக்க…Read More
இந்தியத் திரைப்படத் துறையில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ரஜினி நடித்த ‘2.0’ படம் ஏற்படுத்திய தாக்கம் அடங்கிய உடனே தற்போது ‘பொன்னியின் செல்வன்’ ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்துகொண்டுள்ளது. லைகா தயாரிப்பு என்றாலே மிகப் பிரம்மாண்டம்தான். தற்போது ரஜினி நடித்து தயாராகியுள்ள ‘தர்பார்’, கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’, மணிரத்னம் இயக்கி அடுத்த மாதம் வெளிவரவுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறது லைகா. சரி லைகா தயாரிப்பு நிறுவன முதலாளி யார்? […]Read More
பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் 2022ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளைத் தனது எழுத்தின் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருவதற்காகவும், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் இலக்கியப் பங்காற்றி வருவதற்காகவும் அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அன்னி எர்னாக்ஸ், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தனது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதும் துணிச்சலான […]Read More
கவியரசர் வைரமுத்து மத்திய அரசை நோக்கி தன் விரல்களை நீட்டி “அதிகாரமிக்கவர்களே, அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக, மொழியைத் தொடாது விடுக” என்று காட்டமான கவிதை ஒன்றை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. வைரமுத்து எழுதும் கவிதைகள். கதைகள் எப்போதும் பரபரப்பாகப் பேசப்படுவதைப் போலவே அவரது அறிக்கைகளும் அடிக்கடி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவருவது சகஜமாகி விட்டது. அது பற்றிய ஒரு பார்வை இதோ. வைரமுத்து தற்காலக் கவிதைகளின் ஆளுமை. தன் வசீகரிக்கும் எழுத்தாற்றலால் பேச்சாற்றலால் […]Read More
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிற ஒரு குக்கிராமம், பிப்லாந்திரி (Piplantri) . சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும், பெண் குழந்தை பிறந்த செய்திதான் அங்கு மிகப் பெரிய துக்கச் செய்தியாக இருந்தது. காரணம் அவர்கள் சமுதாயத்தில் இருக்கும் வரதட்சணை பழக்கவழக்கம். அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும், சமூக ஆர்வல ருமான ஷியாம் சுந்தர் பலிவால் தன் கிராமத்தின் பெண் குழந்தைகளின் எதிர்காலத் தைக் கருத்தில்கொண்டு ஒரு திட்டத்தை யோசித்து, அரசாங்க உதவியுடன் நடை முறைக்குக் கொண்டுவந்தார். […]Read More
இலக்கியச்சோலை, திங்களிதழ் சார்பாக 13ஆம் ஆண்டு விழா 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் இக்சா மையம் (ஜீவனஜோதி ஐடிஐ) (ICSA Centre), 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600 008. (கன்னிமாரா நூலகம் மற்றும் மியூசியம் எதிரில்) நடைபெற்றது. அது சமயம் இலக்கியச்சோலை’ 13ஆம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. ‘இலக்கியச்சோலை’யின் வாழ்நாள் உறுப்பினர்களுக்கு (2021-22) ‘இலக்கியச் சோலையின் இமயம்’ விருது வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து கவியரங்கமும் கருத்தரங்கமும் நடைபெற்றது. சான்றோர்களுக்கு […]Read More
நரிக்குறவர் (Narikuravar) என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி என்ற மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் கர்நாடகத் தில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படு கின்றனர். நரிக்குறவர் தமிழர்கள் அல்ல. அவர்கள் வக்ரிபோலி என்ற குஜராத், மராத்தி மாநிலத்தில் உள்ள இந்தோ ஆரியன் இனத்தின் ஒரு மொழி பேசுகிறவர்கள். அவர்கள் மன்னர் சிவாஜி படையில் போர் வீரர்களாக, குதிரைப்படை வீரர்களாக இருந்ததாகவும் அவரது இறப்பிற்குப் பின்னர் முகலாயர்களின் கொடுமைக்குப் பயந்து தமிழ்நாட்டிற்கு […]Read More
கூடிய விரைவில் தன் மரணம் நிகழப் போகிறது, என்று பாரதியின் உள்ளுணர்வு ஏதும், அவரிடம் சொல்லியதோ, என்னவோ, தெரியவில்லை. பெரிய கவிஞராக இருந்தும், தன் பிள்ளைகளின் நலனுக்குக்கூட எதுவும் சேர்த்து வைக்க இயலவில்லையே என்று புலம்பினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். வறுமை அவர் குடும்பத்தை வாட்டியது. ஒரு நாள், தன் பெண் பிள்ளைகளை அழைத்தார். தான் எழுதி வைத்திருந்த கவிதைகள் அடங்கிய தகரப் பெட்டியைக் காட்டினார். பிள்ளைகளே, உங்களுக்காக, நான் எதுவும் சேர்த்துவிட்டுப் போக வில்லையே, […]Read More
சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் ப.காளிதாஸ் பற்றியும், அவரது கவிதை நூல் குறித்தும், அகாதெமி குறித்தும் விமர்சித்து முக நூலில் பக்கத்தில் எழுதினார் எழுத்தாளர் ஜெயமோகன். அது சர்ச்சை யாகியது. ஜெமோ 2014, டிசம்பர் 24 அன்று சாகித்ய அகாதெமி விருது குறித்த தன் கருத்தை தன் வலைப்பக்கத்தில் எழுதியவை இங்கே… விஷ்ணுபுரம் வெளிவந்தது 1997ல். அப்போது எனக்கு முப்பத்தைந்து வயதுதான். அன்றெல்லாம் வயோதிகர்கள்தான் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள். ஆனாலும் ஒவ்வொருமுறை சாகித்ய […]Read More
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம் என்றால் அரசியலிலும் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருந்தார். நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் ஆக் ஷன் ஹீரோவாக அதிரடி வசனங்கள் பேசி நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. ஆக் ஷன் படமாக இருந்தாலும் தங்கை, மனைவி, தாய் பாசம் கொண்ட குடும்பக் கதையாக வும் இருக்கும் என்பதால் பெண் ரசிகர்களும் அவரது […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை