கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 6 | பாலகணேஷ்

எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’…

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 6 | லதா சரவணன்

ஆறாவதுவி​ளையாட்டு உடலெங்கும் எண்ணெய்யை தேய்தபடி அமர்ந்திருந்த வாசு மாலினியைக் கண்டதும் கதவிற்கு பின் பம்மினான். வாசு எதுக்கு என்னைப் பார்த்து ஒளியறே ? நேத்து ஒரு படம் பார்த்தேன் கதாநாயகனின் முகம் முழுவதும் மிருகத்தைப் போல சட்டென்று மாறிவிட்டது. அதாவது ஓநாய்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 5 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 5 சுந்தரியின் பூக்கடை அருகிலிருந்த சர்பத் கடைக்கு வந்திருந்தான் வள்ளியம்மாவின் மகன் பிரகாஷ்.  தன் அம்மாவின் கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த பெண்களெல்லாம் இங்கே பூ வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு குழப்பமானான். அவன் முகத்தை வைத்த அவன் மன…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 5 | பாலகணேஷ்

சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் ‘யவனராணி’ தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான  இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம்…

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 5 | லதா சரவணன்

ஐந்தாம் வி​ளையாட்டு வாசு தடியா நல்லா தூங்கிட்டு இருக்கே நேத்தே ஒரு கட்டுரைக்கு விளையாட்டுகளும் தமிழ் சினிமாவுங்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வேணுன்னு சொன்னேன் நீ என்னடான்னா கும்பகர்ணனுக்கு அண்ணன்மாதிரி தூங்கிட்டு இருக்கே. ஏய் கழுதை எல்லாம் எழுதியாச்சு வரவர உனக்கு…

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 4 | லதா சரவணன்

நாலாவது வி​ளையாட்டு விளையாட்டுகள் நம்மை உற்சாகப்படுத்தும் என்பது நூறு சதவிகித உண்மையே ! ஆனால் நடைமுறையினைக் கூட வெகு அழகாக சொல்லப்படும் முறையில் விளையாட்டுகள் இருந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடியுமா ?! இதோ அப்படிப் பட்ட விளையாட்டுகளை நமக்கு சொல்ல…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 4 | பாலகணேஷ்

தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 4 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 4 வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி, நிறைய நிறுத்தங்கள், நிறைய வழித்தட மாற்றங்கள், விதவிதமான மனிதர்கள், சில நேரம் விபத்துக்கள், அனைத்தையும் விரும்பியோ, விரும்பாமலோ, ரசித்துக் கொண்டே பயணிக்கின்றோம்.  அதுபோல், வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே பயணித்தால்…

என்னை காணவில்லை – 30 | தேவிபாலா

அத்தியாயம் – 30 கபாலி, ஆரா கூட்டத்தை, போலீஸ் இழுத்துப்போய் வாகனத்தில் ஏற்ற, எங்கிருந்தோ வந்த சமூக வலை தளம், அவர்களது நிர்வாண கோலத்தை படமெடுக்க, ஆராவமுதன் கூசிப்போனான். ஏராளமான கற்கள் வந்து விழுந்தன. கபாலி எதற்கும் அசைந்து தரவில்லை. அதே…

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 3 | லதா சரவணன்

முத்தான மூன்றாவது வி​ளையாட்டு வாசு சுவரில் கருப்பு வண்ணத்தை அடித்துக்கொண்டு நான்கு மூலை ஓரங்களில் பச்சைவண்ணத்தைக் குழைத்துக் கொண்டு இருந்தான். ஏய் என்ன பண்றே ? ப்ளாக்போர்டு அடப்பாவி நீ இன்னமும் சின்னப்பையனாவே இருக்கியே எப்போதான் மாறப்போறே ? லூசு நாம…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!