கண்களில் தோன்றும் விந்தைகளைக் கொண்டு மனதை தைக்கும் வார்த்தை ஊசி – கவிதை ஆண், பெண் கவிதை என்ற பாகுபாடு இருந்தாலும் பெருமாள் ஆச்சி அவர்களின் கவிதைகள் பாலினத்தை தாண்டி வீரியம் மிக்கவை.Read More
பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம் – கமலகண்ணன் அன்பை அள்ளித் தரும் அன்னையாய் பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய் சரித்திர நேசமுடன் சகோதரியாய் அப்பாவின் பெண்பாலாக அத்தையாய் பெரிதுவக்கும் பெரியம்மாவாய் சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய் அன்னைக்கு அடுத்தாக அண்ணியாய் மனதை புரிந்து கொள்ளும் மச்சினியாய் மனமுருக வைத்திடும் மகளாய் மகிழ வைத்திடும் மருமகளாய் இவை அனைத்திற்கும் மேலாக கஷ்டமாய் இருக்கும் போது இஷ்டமாய் தோள் கொடுக்கும் தோழியாக […]Read More
குற்றப் பரம்பரை நமக்கு ஒன்று பிடிப்பதற்கு எதாவது காரணம் இருக்கும், அதுபோல இந்த நாவலை படிப்பதற்கான முதல் காரணத் தூண்டுதல் “பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்” என்றநூலின் பின் அட்டையில் வாசித்த வாக்கியம் தான். ஒரு நூலாசிரியன் தன்னையும் மற்றும் வேயன்னாவையும் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்கள் என்று நிலைநிறுத்தி எழுதுகிறார் என்றால் கண்டிப்பாக அந்த எழுத்தில் உண்மையும் யதார்த்த நிலையும் கண்டிப்பாக இருக்கும் என்ற ஆசையில் தான் இதை படிக்க எடுத்தேன். நான்கு நாட்களில் படித்து முடித்த முதல் புத்தகம். நேர்மை. […]Read More
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்
- முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்
- திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
- சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! | தனுஜா ஜெயராமன்
- “எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் மூலம் சிங்கராக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ப்ரபலம் ஒருவர். அவர் யார் தெரியுமா? |தனுஜா ஜெயராமன்
- “விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” – தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி! | தனுஜா ஜெயராமன்
- காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி
- வரலாற்றில் இன்று (26.09.2023)