அலங்காரத் தேரின் சக்கரங்கள் கடவுளுக்காக சுழலும் நேரத்தில் சில நேரம் கடமைக்காகவும் சுழல்கிறது என்பதுதான் நிலவோடு வா தென்றலே, தென்றலாய், புயலாய், சூறாவளியாய், சுழல்கிறது அத்தியாயங்கள். அது சுமந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள். சுயநல ஓவியத்தின் வரிவடிவம்தான் தினேஷ் கதாபாத்திரம். தன்னம்பிக்கையின் சுடரொளியாய் உமா. நாவல் படிக்கும் போது நல்லதொரு நாடகம் பார்த்த நிறைவு அத்தனை எதார்த்தம் பொதிந்திருந்தது உமாவின் தந்தை டாக்டர் சுமித்ராவின் குடும்பம் ஒரு பெண்ணால் தன் மனதில் உள்ள […]Read More
பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம் – கமலகண்ணன் அன்பை அள்ளித் தரும் அன்னையாய் பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய் சரித்திர நேசமுடன் சகோதரியாய் அப்பாவின் பெண்பாலாக அத்தையாய் பெரிதுவக்கும் பெரியம்மாவாய் சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய் அன்னைக்கு அடுத்தாக அண்ணியாய் மனதை புரிந்து கொள்ளும் மச்சினியாய் மனமுருக வைத்திடும் மகளாய் மகிழ வைத்திடும் மருமகளாய் இவை அனைத்திற்கும் மேலாக கஷ்டமாய் இருக்கும் போது இஷ்டமாய் தோள் கொடுக்கும் தோழியாக […]Read More
குற்றப் பரம்பரை நமக்கு ஒன்று பிடிப்பதற்கு எதாவது காரணம் இருக்கும், அதுபோல இந்த நாவலை படிப்பதற்கான முதல் காரணத் தூண்டுதல் “பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்” என்றநூலின் பின் அட்டையில் வாசித்த வாக்கியம் தான். ஒரு நூலாசிரியன் தன்னையும் மற்றும் வேயன்னாவையும் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்கள் என்று நிலைநிறுத்தி எழுதுகிறார் என்றால் கண்டிப்பாக அந்த எழுத்தில் உண்மையும் யதார்த்த நிலையும் கண்டிப்பாக இருக்கும் என்ற ஆசையில் தான் இதை படிக்க எடுத்தேன். நான்கு நாட்களில் படித்து முடித்த முதல் புத்தகம். நேர்மை. […]Read More
- வரலாற்றில் இன்று ( 04.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 04 சனிக்கிழமை 2024 )
- சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா
- ரூ. 2000 நோட்டுகள் 97.76% வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்..!
- ஆங்கிலத்தில் வெளியான கபிலன் வைரமுத்து எழுதிய நாவல் “ஆகோள்”
- ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி..!
- நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் : இஸ்ரோ
- நாளை அக்னி நட்சத்திரம் – தொடங்குகிறது கத்தரி வெயில்..!
- வரலாற்றில் இன்று ( 03.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 03 வெள்ளிக்கிழமை 2024 )