காதல் அழகு … ————————– மனதுக்குள் இளமை மகிழ்வு பாட்டு எழுத மரம் கொத்தியென , நினைவுகளை தடயமிடும் காதல் அழகானது .. ஒன்றரை கண்ணுடன் ஓரமாக இழுக்கப்பட்ட வாயுடன் கத்தாழை நார் முடியுடன் அங்க கேடான காதலியும் அழகாய் தெரிவாள் காதலில் காதலி அழகு அல்ல காதல் தான் அழகு காதலை நேசியுங்கள் காதலி எப்போதும் அழகாவாள் தட்டாம் பூச்சி சிறகுகளை தாழ்த்தி கார் காலத்தில் , தரையை நெருங்கி பறக்கும் மழையின் முன் அறிவிப்பாய் ….…
Category: கவிதை
கறி கடையானதோ
தினம் தினம் செய்திகள் திசையெல்லாம் ரத்தவாடைகள் காமம் தொலைக்க கறி கடையானதோ பெண்ணினம் .. வெண்டைக்காய்க்கும் சுண்டைக்காய்க்கும் போராடும் அரசியல் கூட்டம் சதை கொய்யப்படும் பெண்களுக்காய் சபை ஏற மறுப்பது ஏன் .. வருவாரா என்பது தெரியாமலே ஊதுக்ககுழாய் ஊதும் ஊடகங்கள்…
ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்
ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்அரிது என்றாள்ஔவை மானிடப்பிறப்பைஅதனினும் அரிதுசிலருக்கு பிறப்பில் மானிட பிறப்பில் தான் மாசுமனங்களில்சுற்றும் பூமியில்சுற்றமும் ஒதுக்கும்அரசும் பிரிக்கும் சதவீதஅடிப்படையில்சான்றளிக்கும்சாமானியனுக்குமனங்களில் எத்தனை மர்மம்மாண்டது மனித நேயமும்அனுபவத்தின் வலியேகருவின் மொழிவாழட்டும் எளியோர்வீழட்டும் வலியோர்ஊனம் தடையல்லஊன்று வழியல்லவானமே எல்லை எனவாழ்ந்து காட்டும்மனிதநேய மனம்…
தினச்செய்தியாய் பெண்மை –
பிணம் தின்னும் ஜனநாயகம்பணம் பின் ஓடிநாட்டை அடகு வைத்தால்நாண்டு சாதலேதினசரிசெய்தியில்தினச்செய்தியாய் பெண்மைஊடகங்கள் ஊமையாய்ஊருக்குள் செவிடாய் / குருட்டாய்மனிதர்கள்தன் வீட்டில் நடக்காது வரைநமநமத்து தான் போச்சுமனிதனின் பேச்சுபொல்லா ஆட்சிபொள்ளாச்சியே சாட்சிபெண்மையை போற்றுவோம்பதிவில் மட்டுமேவாழ்க ஜனநாயகம்
நான் தொலைகிறேன்
நீ ,,,நிலவு தான் தேய்பிறை என்றாலும் வளர்பிறை என்றாலும் நீ நிலவுதான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கவிதை உன்னிடம் பிறக்கும் நான் தோற்று கொண்டேன் .. சிந்திய மயிலிறகு கண்டு சிரிக்கும் மழலையென உன் புன்னகை கண்டு கை கொட்டுகிறேன் கைப்பிடிக்க…
என்று தணியும் பெண் சுதந்திர தாகம்?
தகவல் யுகத்தில் தடுமாறி நிற்கும் பெண் அடிமைகளை!!! வாருங்கள் இசைப்போம் ஒரு விடுதலை ராகம்!! அடுப்பூதும் கைகள் அவனி ஆள்கிறது— வளைகரங்கள் வான் அளக்கிறது— பூட்டி வைக்கப்பட்டவள் இன்று போட்டி போடுகிறாள்— கல்வி மறுக்கப்பட்டவள் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்துகிறாள்— எல்லாமே உண்மை என்றாலும்–…
மகனுக்கு கடிதம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்
மகனுக்கு கடிதம்கருவில் உனைசுமந்துஉடல் உருகிஉயிர் தந்தஆலயமடா…ருசிக்கு புசிக்காமல்பசிக்கு புசிக்கும்தளர்ச்சி நாடியடாஈ.. எறும்பு மிக்காமல்அழு முன் உன் தேவையறிந்ததேவதையடா…உன் கண்ணில் நீர் கசிந்தால்உயிர் கசிந்துதுடித்த உயிரோட்டமடா…என்ன தவம் செய்திருப்பாள் எத்தனை துயர் துடைத்திருப்பாள்ஒரு வேளை உணவிற்குதரை துடைக்க வைத்தாய்யடாசெல்லப்பிராணியிருக்க இடமுண்டு என் செல்லமேஅவளிருக்க…
விலை போகாத மாடு
எருமை மாட்டிற்கு எனக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை உருவம் தான் வேறு நிலை என்னவோ ஒன்றுதான் முகில் கனத்து அடிக்கும் மழையில் குளிர் கொள்ள எருமை மாட்டிற்கு தெரியாது … உணர்ச்சி அற்ற தோல் இளமை கனத்து இன்பம் பேசும் பருவத்தில்…
என்னையும் புதுப்பிக்க…
என்னையும் புதுப்பிக்க.. ************************* நலம் நலமறிய ஆவலில் தொடங்கியது என் பயணம்உறவுகளை இணைக்கும் அன்பு பாலமானேன்கிராமத்திற்கும் நகரத்திற்குமானதகவல்களை கொண்டுசேர்க்கும் தூதுவனாகஇருக்கின்றேன்தினமும் கருத்தரித்துதினமும் பிரசவிப்பேன்மனதின் உணர்வுகளை சுமப்பதால்சிவப்பாகவே இருக்கின்றேன்அறுவை சிகிச்சை செய்துபிரசவம் பார்க்கும் மருத்துவர்என்னுயிர் தபால்காரர்நீண்டதொலைவிலிருக்கும்தாய்க்கும் மகனுக்குமானஇன்னொருதொப்புள்கொடி உறவானேன்புறாவிற்கும் அன்னத்திற்கும்ஒய்வு கொடுத்த அதிகாரி…
நல்ல நட்பு
நல்ல நட்பு ஒற்றை நபரை நான்கு கால்கள் சுமக்கும் நாற்காலி போலத்தான் தழைத்து வளரும் பழங்களை முன்னின்று காக்கும் முள்வெளி தான் ஒரு கை சாதம் வைத்தால் ஊரையே அழைக்கும் காகம் போலத்தான் இணையாய் பறக்கும் மாலை நேரத்து பறவைகளுடைய ஒற்றுமையை…
