சொல்வதைக் கேள் !

 சொல்வதைக் கேள் !

சொல்வதைக் கேள் !

இமைகளிலிருந்து இறங்கு

இதயத்தில் அமர்ந்து

நீண்ட நாள் இம்சித்தாய் ..

என்னதான் வேண்டும்

உனக்கு ?

நிறைய சத்தியம் செய்தேன்..

அன்பை விதைத்தேன்..

இலகுவாய் வழக்கை

இருக்குமென்றெண்ணி ..

புரிந்துகொள்..

பசி போக்க ஓடவே

பகல் பொழுது போதவில்லை..

சுய மரியாதையை வேறு

பலரை உறுத்துகிறது ..

இதில் எங்கே ?

முதலில் நீ இமைகளிருந்து இறங்கு!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...