கலை விமர்சன எழுத்தாளர் #தேனுகா நினைவு நாள் பெரும்பாலும் ஓவியம், சிற்பம், கட்டடக் கலை ஆகியவையும் அவற்றின் பின்னணியில் இருந்த தத்துவங்களும் இஸங்களும். சிலவார்த்தைகளையும் பெயர்களையும் நினைவுபடுத்தி சொன்னால் டி கன்ஸ்டரக்ஷன், ஆல்பர்ட் காம்யூ, நீட்ஸே, நியோ ப்ளாஸ்டிசிசம், பியத் மோந்திரியான், வான்கா முதலியவை.ஒரு சில மணித்துளிகள்தான். அதற்குள் காற்றில் அவர் வரையும் சித்திரங்களின் பேரழகின் மீது மோகம்கொண்டு சிலையென நிற்பேன். மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவல் பெருகும். அவரும் அப்போதுதான் சில கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருந்தார். […]Read More
கொலு நவராத்ரி பொம்மைகள் நாம் வணங்கும் தெய்வங்கள். நம் ஆன்மிக எண்ணங்களை வெளிப்படுத்தும் சின்னங்கள். அழகாக கொலு வைத்து பிறர் மனம் கவரும் நிகழ்வுகள். பாட்டுப்பாடி சுண்டல் தந்து மகிழ வைக்கும் தருணங்கள். ஆண்டு தோறும் அக்டோபரில் இதை நடத்திக் காட்டும் நம்மாந்தர்கள் வாழ்க வாழ்கவாழ்க வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே. பி வி வைத்தியலிங்கம்Read More
இன்று நம் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் இந்நிலையில் கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு கவிமாலை சமர்ப்பணம். எட்டாவது பிள்ளையாய் பெற்றோருக்கு பிறந்து எட்டாது உயரம் சென்றார் கவியில் மலர்ந்து அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையை தந்து அழகுடனே சொன்னார் வைர வார்த்தைகளில் ஆராய்ந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெரிந்து எதுகை மோனையுடன் பாடல்களைத் தெரிந்து இதயத்தை வருடினார் நல்ல வரிகளுடன் கலந்து இவ்வுலகம் போற்றும் என்றென்றும் வியந்து ஞானத்தால் அமைந்த சிந்தனை வெகு சிறப்பு ஞாலத்தில் […]Read More
மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912) – நினைவு நாள் !
தமிழ்கூறு நல்லுலகம் மறக்கவியலா மாபெரும் இலக்கியவாதி, தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் திரு.மு.வ. அவர்களின் நினைவு நாள் இன்று (10/10/1974). கண்ணைவிட்டுப் பிரிந்தாலும் கருத்தை விட்டு அகலாது, மண் விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாது இன்றும் தமது படைப்புகளின் வழி தமிழ் வாசகர்களின் இதயங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர் மு.வ என அன்போடு அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசனார் என்றால் அது மிகையல்ல. அவரைப் பற்றி தமிழ் கற்றோர் யாவரும் ஓரளவு அறிந்தே வைத்திருப்பர். இருப்பினும் என்றும் வற்றாத […]Read More
2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமா வின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வாகனம் வந்தது. அக்காலகட்டத்தில் பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த முதல்வர் ஜெயலலிதா மிகவும் மெதுவாக நடந்து சென்று வீட்டின் வரவேற்பு பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் […]Read More
வரலாற்றில் இன்று (10.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) மறைந்த தினம் இன்று = அக்-9 ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.சே குவேராவின் பொன் மொழிகளில் சில :* நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள் […]Read More
வரலாற்றில் இன்று (09.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
பசுமைப் புரட்சி நாயகன்” சாமி போல வந்த எங்கள் சுவாமிநாதன், மக்கள் பசி தீர்த்து உயிர் காத்த சுவாமிநாதன். வேளாண்மை விஞ்ஞானி எங்கள்சுவாமிநாதன், விண்ணுலகப்புகழ் தொட்டசுவாமிநாதன். IPS பதவியைஉதறித்தள்ளி, உணவு உற்பத்தியில் புரட்சி செய்த சுவாமிநாதன். கோதுமையும் நெல் மணியும் நம் உணவாதாரம் அதன் தட்டுப்பாட்டை தகர்த்தெரிந்தசுவாமிநாதன். TNAUஉலகுக்களித்த சுவாமிநாதன் நார்மன் போர்லாகின் நல் நண்பன் சுவாமிநாதன். குட்டை ரக கோதுமையை அறிமுகம் செய்து “தீவிர விவசாயம்”கற்றுத்தந்து பஞ்சாபைஇந்தியாவின்களஞ்சியமாக்கி வரவிருந்தபஞ்சத்தைத்துரத்திய வீரன். மகசூலை அள்ளித்தரும் நெல்வகைகள் பல […]Read More
“இறையன்பு” அவர்களின் மலரும் நினைவுகள்…
முனைவர் இறையன்பு அவர்கள் 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார். அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்று கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார் 12,000 முந்திரி, தேக்குக் கன்றுகளை நட்டது. புத்தகக் காண்காட்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று (2-10-2023) கடலூர் வந்த அவருக்கு தான் 30 ஆண்டுகளுக்கு முன் நட்ட முந்திரிகளும், தேக்குகளும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் அவா ஏற்பட்டது. காலை […]Read More
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!
- அருண் விஜய் இன் AV36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
- ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு..!
- TCS உடன் “BSNL” மாஸ் திட்டம்..!
- வரலாற்றில் இன்று ( 25.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 25 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )
- கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- வரலாற்றில் இன்று ( 24.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 24 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- உலக புத்தக தினம் இன்று