ஆம் அவர் அய்யர், ஆனால் போராடியதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக. அவர் அன்றே வழக்கறிஞர் என்றாலும் போராட வந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் கலந்து கொண்டு வெள்ளையனால் அடியும் உதையும் வெறும் தரையில் 400 மீட்டர்கள் இழுத்துச் செல்லபட்டு சித்திரவதைகள் எல்லாம் பெற்ற…
Category: மறக்க முடியுமா
அமெரிக்காவும் பிடல் காஸ்ட்ரோவும்
அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்கர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளைச் சுவைப்பதற்காகவும் கியூபாவுக்குப் படையெடுத்து வந்தனர். அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதைப் பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே…
சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய படை வீராங்கனை அஞ்சலை மரணம்
தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி. இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில், ஜான்சி ராணி படைப்பிரிவில் பணியாற்றியவர். இவர் மலேசியாவில் வசித்த வந்தார். தமது 102வது வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தார். மலேசியாவில்…
பத்திரிகை உலக ஜாம்பவான் சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்
தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறை யில் தனது கவனத்தைச் செலுத்தினார் நாட்டில் இதழியல் முன்னோடியான சி.பா.ஆதித்தனார். (சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன்) இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர்…
ராஜிவ் காந்தி – மறக்கமுடியாத மாமனிதர் -நினைவு நாள் செய்தி
இன்று இந்தியர்கள் உலகம் முழுக்க கணினித்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ராஜீவ் காந்திதான். ரயில்வே டிக்கெட் டுகள் கணினிமயமக்கப்பட்டது, இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து 18 ஆகக் குறைத்து, பஞ்சாயத்துராஜ் சட்டமும் நவோதயா பள்ளி கள்…
சர்வதேச குடும்ப தினம் – 2022 செய்திக் கட்டுரை
தனி மரம் தோப்பாகாது என்பார்கள். அதேபோல் தனி மனிதனாக இந்தச் சமுதாயத்தில் யாரும் இருக்க முடியாது. யாரானாலும் ஒரு தாயின் தந்தை யின் அரவணைப்பில்தான் வளர்வார்கள். அப்போதே அவன் தனிமனிதன் இல்லை. ஆனால் அவனுக்கும் ஒரு உறவு தேவைப்படுகிறது. அந்த உறவு…
விண்ணை தொட்ட லைக்கா!
விண்வெளியில் சஞ்சரித்த லைக்கா எனும் நாய் பற்றி எழுதியுள்ளேன். ரஷ்யாவைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வரும் இந்நாட்களில் இக் கட்டுரை இந்திய – ரஷ்ய உறவில் ஒரு புதுத்தென்றலை வீசிச்செல்லும் என்பது என் எண்ணம். பக்கச் சார்பற்று இக்கட்டுரையைப் புனைந் துள்ளேன்.…
தாயாக வந்த தாயுமானவன் -பாரதி பாஸ்கர்
வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்தாலும் துன்பம் வந்தாலும் நாம கும்பிடுற கடவுள் நம்மைக் காப் பாத்துவார்’னு என் அம்மா, அப்பா இருவரும் அவர்கள் உயிரோடிருந்தவரை அடிக்கடிச் சொல் வார்கள். அந்த வார்த்தைகள் மந்திரச்சொல் மாதிரி என் மனத்தில் தங்கிவிட்டன.ஒரு நெருக்கடியான நேரம்……
கோத்தபய நாட்டை விட்டு ஓடு! -இலங்கை மாணவர்கள் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஸவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது. நேற்று (05.04.2022) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியால யத் திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட…
மண் பாண்டங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்
உலோகப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும் மண் பாண்டங்கள் அருகிப் போய்விட்டன. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக் கிறார் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் லோகேஷ். இவர் சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலைகள் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில், காட்சித் தகவலியல் துறை பட்டயப் படிப்பில் சிறந்த மாணவன் விருதையும் வென்றவர். தமிழில் வெளிவந்த அணு உலை குறித்த ஒரே ஆவணப்படமான உயிர் உலை’யின் இயக்குநர் இவர்தான். தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று ஓவியப் புத்தகமான ‘ஈழம்-87’புத்தகத்தையும் இவர்தான் பதிப்பித்திருக்கிறார். சாலை விபத்தில் மறைந்த நிருபர் ஷாலினியின் கவிதைகளைத் தொகுத்து ‘பாரதி யாழ்’ என்ற அவரது புனைபெயரிலேயே வெளியிட்டுள் ளார். பன்முகத்திறமை கொண்ட இளைஞரான லோகேஷை சந்தித்துப் பேசினோம்.…
