சிறுகதைகள், புதினங்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் சிறந்த எழுத் தாளராகவும் பத்திரிகையாளராகவும் தீவிரமாகச் செயல்பட்ட ஆளுமை நாரண.துரைக்கண்ணனை ‘வாழ்க்கைக் கலைஞர்’ என்று மு.வரதராஜன் போற்றினார்.இவர் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி…
Category: மறக்க முடியுமா
தியாகச்செம்மல், கம்யூனிஸ்ட் தலைவர் ஜமதக்னி
தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வடஆற்காடு மாவட்டத்தின் பங்கு உன்னதமானது. அதிலும் குறிப்பாக வாலாஜாபேட்டை தாலுகாவில் தோன்றிய ஜமதக்னியின் தியாகங்கள் என்றும் மறக்க முடியாதவை. தியாகச்செம்மல் அறிஞர் ஜமதக்னி ஆற்றிய பணிகளும் தியாகமும் என் றென்றும் தமிழக மக்கள் நினைவுகூரத்தக்கவை. அன்னாரது…
நெல்லையில் தோன்றிய தமிழ்க்கடல் விண்ணில் மறைந்தது
தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன். காம ராஜரின் தீவிர விசுவாசி.. இளம் வயதிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர். 1970களில் தமிழ்நாட்டு சூழலில் காமராசர், கண்ணதாசன் முதலிய…
முதல் இந்திய சுயமரியாதைப் போராளி
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள், வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ். சுமார் 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர் களாகவும் பணியாற்றிவந்த பெருமை மிக்கது…
பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
‘மகாகவி பாரதியார்’ என்ற நூலில் வ.ரா. எழுதிய பகுதியிலிருந்து… ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும் அகஸ்மாத்தாய், நான் அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன். வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது. நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போலப் புகைந்து கொண்டிருந்தது.…
ரஜினிக்கு 100 சதவிகிதம் நிம்மதி கிடைக்க சிறந்த வழி
தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆன்மிகத்தில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருபவர். 70 வயதை தாண்டிய நிலையிலும், இன்னும் கதாநாயகனாக நடித்து பல நூறு கோடிகளைச் சம்பளமாகப் பெற்று நாயகிகளுடன்…
பாரதத்தில் தோன்றியதா சதுரங்க விளையாட்டு?
உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்றால் தனது 15 ஆவது வயதில் “INTERNATIO NAL MASTER” என்ற பட்டத்தை வென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வ நாதன் ஆனந்த் தான் நியாபகத்திற்கு வருவார். இவ்வளவு பெரிய GRAND MASTER 2013 ஆம் ஆண்டு…
இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழா படகு வீட்டின் அனுபவங்கள்
நாங்கள் கடந்த டிசம்பர் மாதம் கேரளா சுற்றுலா சென்றோம். அதில் ஒரு பகுதி யாக ஆலப்புழா படகு வீட்டில் ஒரு நாள் தங்கினோம். நான் எர்ணாகுளம் வரை புகைவண்டியில் சென்று அங்கிருந்து காரில் சென்றோம். 55 கி.மீ. கார் வாடகை ரூ 2000. காலை…
ப்ரியா கல்யாணராமன் மறைவு பத்திரிகை உலகுக்கு இழப்பு
குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56). இவர் இன்று மாலை சென்னையில் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பத்திரிகை உலகில் மட்டுமல்லாமல் பொது வெளியிலும் பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம்…
மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் பாராட்டு
மு.க.ஸ்டாலின் நடித்த ‘முரசே முழங்கு’ என்கிற நாடகத்தின் 40வது நாடக விழா சென்னையில் நடந்தது. 1971ஆம் ஆண்டு நடந்த இந்த விழாவுக்குத் தலைமை தாங்கி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பாராட்டிப் பேசினார். “என் மகன் ஸ்டாலின் நடித்த இந்த நாடகம்…
