உலக அளவில் செல்வாக்கான பிரதமர்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். உலகின் இளமையான அழகான பிரதமர் என அகில உலக இளசுகளின் மத்தியில் பிரபலமானவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனது சமூக வளைதள பக்கத்தில் தனது மனைவியை பிரிவது குறித்து செய்தியை பகிர்ந்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி […]Read More
செல்போன் சார்ஜரால் விபத்துகள் ஏற்படுவது என்பது தற்போது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கவனக்குறைவாக செல்போன் சார்ஜர் மின் இணைப்பிணை துண்டிக்காமல் விட்டதால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு சானித்யா என்கிற 8 மாதபெண் குழந்தை ஒன்று உள்ளது . இந்த நிலையில், நேற்று தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர். மொபைல் சார்ஜ் ஆனதும் […]Read More
மக்களவையின் அமர்வுகளில் பங்கேற்க வழிவகை வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் கோரிக்கை…!
நாடாளுமன்றத்தின் நடப்பு மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. கோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை […]Read More
சீனாவின் பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகி உள்ளது. சீனாவில் கனமழையில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீனாவில் உள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்துள்ளது. சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என ஏற்கனவே அந்நாட்டின் வானிலை […]Read More
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தாய்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால்தான் குழந்தை பெறும் முதல் ரத்த தானம் என்று, உலகில் கலப்படமில்லாத கலப்படம் இல்லாதது தாய்பாலும் தாய்ப்பாசமும் தான். தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு. உலக தாய்ப்பால் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு […]Read More
சைபர் குற்றங்கள் தினந்தோறும் ஏமாறும் மக்கள்…ஏமாற்றும் தந்திரங்கள்… உஷார்!!!
சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் பெருகி வருவது கண்கூடாக காணமுடிகிறது. தினந்தோறும் ஏமாற்றுபவர்களின் ஏமாறுபவர்களின் எண்ணிக்கைகள் உயர்ந்து வருவதே இதற்கு சாட்சி. சைபர் குற்றவாளிகள் அதற்கு கையாளும் தந்திரங்கள் ஏராளம்.. மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது . எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்? வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கிகள் விபரங்களை கேட்பதில்லை. அதனை புரிந்து அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக otp குறித்த தகவல்களை யாருக்கும் பகிர தேவையில்லை. ஆகவே […]Read More
2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள் இன்று! முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1918-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6.50 கோடி பேர் முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். இதில் 2 கோடி பேர் உயிரிழந்தனர். அதாவது ஒட்டுமொத்தமாக 97 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடி அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். ஏறத்தாழ, 15 […]Read More
பத்மினி ஏகாதசி பத்மினி ஏகாதசி விரதம் 29 ஜூலை 2023, சனிக்கிழமை வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு பத்மினி ஏகாதசி அன்று என்னென்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை இங்கிருந்து தெரிந்து கொள்ளுங்கள். பத்மினி ஏகாதசி விரதம் அதிகமாசத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை பத்மினி ஏகாதசி விரதம் 29 ஜூலை 2023, சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. உலகைக் காக்கும் பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணுவுக்கு பத்மினி ஏகாதசி மிகவும் பிரியமானது. அனைத்து ஏகாதசிகளும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை என்றாலும், பத்மினி […]Read More
திரையரங்குகளில் சென்று படம் பார்க்க ஒரு கூட்டம் விரும்பினாலும், வீட்டிலேயே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, குடும்பத்துடன் இரவு நேரங்களில் படம் பார்க்க சிலர் விரும்புகின்றனர் அப்படிப்பட்டவர்களுக்காக ஜியோ சினிமா, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் , சோனி லிவ் மற்றும் ஆஹா போன்ற தளங்கள் வாராவாரம் போட்டி போட்டுக்கொண்டு படத்தை வெளியிட்டு வருகின்றன. கடந்த வாரம் அஸ்வின்ஸ், பாயும் ஒளி நீ எனக்கு போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் […]Read More
டிவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்: டிவிட்டரும் … தொடரும் மாற்றங்களும்..!.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரின் லோகோவை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றியுள்ளார். டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து தினமும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள்…தொடரும் சர்ச்சைகளும் என போய் கொண்டுள்ளது. ஏற்கனவே குருவி படத்துக்குப் பதிலாக நாய் படத்தை மாற்றினார். ஆனால் அதற்கு சரியான வரவேற்பு இல்லாததால் மீண்டும் குருவியே லோகோவில் வைத்துவிட்டார். இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் நீலக் குருவி லோகோவையும் அவர் எக்ஸ் என ஆங்கில எழுத்தில் […]Read More
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted
- Better All of us A real income Harbors 2024 Best Internet sites, 15k+ Video game
- Legitimate Online casinos: Come across Safer & Legitimate Gaming Web sites