வரலாற்றில் இன்று ( ஜூன்30)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி…

ஈட்டி எறிதல் தரவரிசை: நீரஜ் சோப்ரா முதலிடம்..!

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 4-வது இடத்தில் உள்ளார். ஈட்டி எறிதலில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து 1431…

வரலாற்றில் இன்று ( ஜூன்28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஆஸ்கர் நிகழ்வில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு..!

98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து, நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக…

வரலாற்றில் இன்று ( ஜூன்27)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 27)

மகாராஜா ரஞ்சித் சிங் – சீக்கியப் பேரரசின் சிங்கம் மறைந்த நாள் சீக்கியப் பேரரசை நிறுவி, 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியை ஆண்ட மாமன்னர் ரஞ்சித் சிங், 1839 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம்…

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..!

அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டார பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ…

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று…

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!