தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐதராபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஐதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில…
Category: இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா..!
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற 10…
விண்ணில் இன்று பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ஏவுகணை..!
சூரிய ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் 2 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. சூரியனை ஆராய்வதற்காக புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. ‘புரோபா-3’ செயற்கைகோள்கள் 550 கிலோ எடை கொண்டவை.…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (04.12.2024)
இன்று தேசிய கடற்படை தினமின்று இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. இந்தியாவின் எல்லைக்கோடு பெரும்பாலும் கடற்கரையை கொண்டு தான் உள்ளது. கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ.,. இதனால் கடலோர பாதுகாப்பு என்பது முக்கியமானது. அந்த வகையில் நாட்டை…
வரலாற்றில் இன்று (04.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை
இதே டிசம்பர் 3 1967 – ஒரு மனிதரின் இதயத்தை மற்றொரு மனிதருக்குப் பொருத்திய உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சையை, தென்ஆஃப்ரிக்காவின் கேப்டவுன் நகரிலுள்ள க்ரூட் ஷூர் மருத்துவமனையில், க்றிஸ்ட்டியன் பர்னார்ட் என்ற மருத்துவர் செய்த நாள் மனித உடல் குறித்த…
ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி, தென் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது.…
தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் விடுதலை – மூவருக்கு தண்டனை..!
தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி…
