தேசிய இல்லத்தரசிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், வீட்டில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொண்டு, குடும்பத்தை அன்புடன் வழிநடத்தும் இல்லத்தரசிகளின் கடின உழைப்பையும் தியாகத்தையும் போற்றிக் கொண்டாடுவதற்காக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளையும், வீட்டையும் நன்கு கவனித்துக்கொள்ளும்…
Category: தமிழ் நாடு
வரலாற்றில் இன்று (நவம்பர் 03)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள்(நவம்பர் 01)
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு’ உருவான நாள்– நவம்பர் 1 இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்டதன் அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு நிறைவு நாளின்று . ஆம்.. சுதந்திரம் வாங்கி எட்டாண்டுகள் வரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி’யாகத்தான்…
வரலாற்றில் இன்று (நவம்பர் 01)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 31)
இன்னிக்கு ஹாலோவீன் டே… ஐரோப்பா நாடுகளில் இந்த இந்த ஹாலோவீன் கொண்டாடும் பழக்கம் துவங்கியது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொண்டாட்டம் தொடங்கிச்சு. ஐரோப்பா நாடுகளில் இந்த தினம் தான் அறுவடை நாளாகவும் அதே நேரத்தில் வெயில் காலம் முடிந்து குளிர்காலம்…
வரலாற்றில் இன்று (அக்டோபர் 31)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 30)
இன்று உலக சிக்கன நாள்! 1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், அக்.31ம்…
