ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள்

ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள் 1) எந்த ஒரு எழுத்தாளருக்கும் என் புத்தகத்தை அனுப்பி வைத்ததில்லை. 2) எந்த ஒரு நாளிதழுக்கும், பத்திரிகைக்கும் , அவர்கள் கேட்காமல் என் புத்தகத்தை அனுப்பி வைத்ததில்லை. 3) என் புத்தகத்தை வாங்குங்கள் என…

தைப் பொங்கல்

தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். தை முதல் தேதி தவறாமல் வந்திடுமே தமிழர்கள் மனதிலே உற்சாகம் பொங்கிடுமே பச்சரிசியுடன் பாலும் பானையில் பொங்கிடுமே மஞ்சளும் வேப்பிலையும் பானையில் கட்டுவோமே கரும்பினையும் படைத்து சுவையும் பெறுவோமே கலகலப்புடன் புத்தாடை அணிந்து மகிழ்வோமே பொங்கும் நேரத்தில்…

மகாகவி பாரதியார் விருது’ பெறும் கவிஞர் பழனி பாரதி

மகாகவி பாரதியார் விருது’ பெறும் கவிஞர் பழனி பாரதிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் 💕*“உன் தலையிலிருந்துதோளில் தோளிலிருந்ததுமார்பில் மார்பிலிருந்துமடியில் நெடுநல்வாடையில்நீள் நெடுஞ்சாலையில்பாடிக்கொண்டே உதிர்கிறதுஒரு பூ.” 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கவிதையிலும், திரைப்படப் பாடல்களிலும் இலக்கியத்திலும், சமூகத்தை அன்றாடம் பாதிக்கும் பிரச்சனைகளின்…

வரலாற்றில் இன்று (13.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

கரும்பு சாறு பொங்கல்

1.*கரும்பு சாறு பொங்கல் * ****************************** தேவையானவை:- 3 வகை சிறு தானியங்கள் – 1கப் பாசி பருப்பு -1 கப் கரும்பு சர்க்கரை – 2 கப் முந்திரிப்பருப்பு – 10 உலர் திராட்சை -10 ஏலக்காய் -3 நெய்…

மாங்காய் குழம்பு

மாங்காய் குழம்பு தேவையான பொருட்கள் – மாங்காய் – 1 சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1/2 சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி வெல்லம் – 2 தேக்கரண்டி உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு…

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாட்டமும் அதன் சிறப்புகளும் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையாகவும், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்கிற பெயரில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய பண்டிகை என்றால் அது மிகை இல்லை.…

பபாசியும்…பாக்கெட் நாவலும்.

பபாசியும்… பாக்கெட் நாவலும். பேரன்புமிக்க பபாசி நிர்வாகிகளுக்கு வணக்கம். என் பெயர் ஜி.அசோகன், கடந்த 45 ஆண்டுகளாப் பத்திரிகை மற்றும் பதிப்பகத் துறையில் வாழ்ந்து வருகிறேன். நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஏனோ…

சிறுகதையின் ஆகப்பெரிய சவாலான வடிவக் கச்சிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். சிறுகதை கேட்டு இரு வாரங்கள் முன்பு நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். இத்துடன் ஒரு கதை இணைத்திருக்கிறேன். பிரசுரிக்க இயலாது என்று கருதுவீர்களானால் திருப்பி அனுப்பிவிடலாம். உடன், போதிய தபால் தலை ஒட்டப்பட்ட கவர் உள்ளது. தங்கள்…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு…

January 4, 2024 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். மிகுந்த கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!