தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன்

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன்கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனு ராதா ரமணன். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா,…

இந்திய நம்பிக்கை நட்சத்திரம் மஹுவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி. மஹுவா மொய்த்ரா நியூயார்க் நகரம் மற்றும் லண்டனில் ஜே.பி மார்கன் சேஸ் வங்கியின் துணைத் தலைவராகப் பணியாற்றி னார். இந்திய அரசியலில் நுழைவதற்காக 2009இல் லண்டனில் உள்ள ஜே.பி. மோர்கன் சேஸ் வங்கியில் தான் வகித்த துணைத் தலைவர்…

முதல் பெண் ஆதீன கர்த்தர் சிவ பிருந்தாதேவியின் சாதனைகள்

வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்கிற வள்ளலாரின் வாக்கிற்கிணங்க அந்த சைவ சமயத்துக்கும் தமிழகுக்கும் தொண்டாற்றி வந்தவர் திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீன கர்த்தர் அன்னை சாயிமாதா சிவ.பிருந்தாதேவி. மன்னராட்சி நடைபெற்ற புதக்கோட்டை சமஸ்தான பரதக் கலைஞராக விளங்கிய…

சுதந்திரப் போராட்ட வீராங்கனை, பெண் பகத் சிங் பினா தாஸ்

நம் நாட்டுக்காகப் பாடுபட்ட ஒரு பினா தாஸ் பற்றி ஆராய  ‘Women’s history month’ பற்றி ஆராய்ந்து படிக்க நேர்ந்தது. அசந்து போனேன். என்ன ஒரு தைரியசாலி! பெண் பகத் சிங் என்று சொல்லலாம். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் கடைசி…

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் விளையாட்டைத் தொடங்கிவைத்த நடிகை நிரோஷா ராதா

தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதா 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமானதில் இருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தித் திரையுலகில் நூற்றுக்கும்…

செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி வெளியிட்ட அறிவியல் ஆய்வறிக்கை

மத்தியப்பிரதேச மாநிலம், போபால் நகரில் இந்திய காவல் துறை அறி வியல் மாநாடு நடைபெற்றது. அதில் தமிழகத்திலிருந்து ஒரே ஓர் ஆய்வ றிக்கை மட்டுமே ஏற்கப்பட்டது. அந்த அறிக்கையை சமர்ப்பித்தவர் தமிழ கத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி., பிரியதர்ஷினி. அது ஒருவர் கருவிழி…

திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்

பெற்றோரே வெறுத்து ஒதுக்குவது சகஜம். ஆனால் விருத்தாச்சலம், இந்திரா நகரில் ஒரு பெற்றோர், தன் மகனான இருந்து நிஷா என்கிற 21 வயது திருநங்கை யாக உருமாறியவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர். அதுவும் வீட்டில் உற்றார், உறவினர்களை அழைத்து மஞ்சள்…

நடிகை ராதிகா ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கத்துக்கு ஒரு லட்ச ரூபா வழங்கினார் நடிகை ராதிகா எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். பாராதி ராஜாவால் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராதிகா, முதல்…

நடிகை பூர்ணிமா பாக்யராஜின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிட்டார்

நடிகை பூர்ணிமா பாக்யராஜின் சுயசரிதை ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலை புரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் சமீபத்தில் நடைபெற்றது. புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, நடிகை…

ஆந்திர மாநில அமைச்சரானார் நடிகை ரோஜா

நடிகை ரோஜா திரையுலகிலிருந்து விலகி அரசியலில் நுழைந்த பிறகு தனது அடுத்தக்கட்டத்திற்குப் பயணம் செய்திருக்கிறார். ஆந்திரா அமைச்சராகியிருக்கிறார். இது தமிழ் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆந்திராவில் ஜெகன் கோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து மக்களைச் சந்திக்கும் நடை பயணத்தை முடித்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!