நடிகை பூர்ணிமா பாக்யராஜின் சுயசரிதை ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலை புரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் சமீபத்தில் நடைபெற்றது. புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, நடிகை சினேகா பிரசன்னா பெற்றுக் கொண் டார். இந்தப் புத்தகத்தின் ஆங்கில பதிப்பான ‘Aesthetics Recaptured’ நூலை நடிகை ரம்யாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். தமிழில் புத்தகத்தை திருமகள் ராஜாராம் எழுதியுள்ளார். ‘Aesthetics Recaptured’ நூலை ஹேமாமாலினி குணாநிதி […]Read More
நடிகை ரோஜா திரையுலகிலிருந்து விலகி அரசியலில் நுழைந்த பிறகு தனது அடுத்தக்கட்டத்திற்குப் பயணம் செய்திருக்கிறார். ஆந்திரா அமைச்சராகியிருக்கிறார். இது தமிழ் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆந்திராவில் ஜெகன் கோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து மக்களைச் சந்திக்கும் நடை பயணத்தை முடித்த நேரத்தில் அவருக்கு ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார் ரோஜா. இந்த நேரத்தில் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படியொரு முக்கியத்துவம் அவருக்கு இருப்பதை உணர்ந்திருந்தார் ஜெகன் மோகன். அதன் […]Read More
தமிழ் சினிமா வரலாற்றில் டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி என உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்த நடிகைகளின் பட்டியல் மிகப் பெரியது. 1980களில் ரேவதி, ராதிகா, அம்பிகா, ராதா, மாதவி, நதியா, ரேகா, சீதா எனப் பல நடிகைகள் தம் திறமையை வெளிப்படுத்திக் கோலோச்சிக் கொண்டிருந்தனர். 1990களிலும் ரசிகர்களால் கோயில் கட்டப்பெற்ற முதல் இந்திய நடிகையான குஷ்பு, மீனா, ரோஜா, சங்கீதா, சங்கவி எனப் பல நடிகைகள் போட்டிப் போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இதே 90களில்தான் […]Read More
பால்ஸ்ரீ விருதுபெற்ற வி.ஏ.எம். ஐஸ்வர்யா கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். பிரபல கர்நாடகப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெல்லோஷிப் பெற்றவர். அவரிடம் பேசினோம். எப்போதிலிருந்து பாடத் தொடங்கினீர்கள்? மூணு வயதிலிருந்தே சுரஸ்தானத்தோட பாடத்தொடங்கினேன். முதல் முதல் சென்னை, நங்கநல்லூரில் நடக்கும் பாலாஜி நகர் அசோசியேஷ னில் தியாராஜர் ஆராதனையில் தியாராஜர் கீர்த்தனையைப் பாடி பரிசு வழங்கினார்கள். அதன்பிறகு அம்மா உமா வெங்கடேசன் அபஸ்வரம் ராம்ஜி அங்கிள் இசைப் பள்ளில் லஷ்மிப்ரியா என்கிற ஆசிரியர் மூலமாக முறைப்படி கர்நாடக சங்கீதம் மூணு […]Read More
பெண்கள் அனைவரும் நாட்டின் கண்கள் என்று பலரும் கூறி நாம் கேட்டு இருக்கின்றோம் ஏன் நாமும் அதை சொல்லி ரசித்திருக்கின்றோம் ஆனால் ஒரு சில இடங்களின் மின்னலை பார்க்க துடிக்கும் கண்களில் நீர் சுரப்பதை போல் பெண்கள் துடித்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது ஆம் பிறந்த நொடியே பெண்களுக்கு நிபந்தனைகளை ரத்தத்தில் கலந்து விடுகிறார்கள் , இவ்வளவு ஏன் பெண் குழைந்தைகள் வளர வளர கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஒரு அரக்கனும் […]Read More
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்