திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி. மஹுவா மொய்த்ரா நியூயார்க் நகரம் மற்றும் லண்டனில் ஜே.பி மார்கன் சேஸ் வங்கியின் துணைத் தலைவராகப் பணியாற்றி னார். இந்திய அரசியலில் நுழைவதற்காக 2009இல் லண்டனில் உள்ள ஜே.பி. மோர்கன் சேஸ் வங்கியில் தான் வகித்த துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசில் இணைந்து, ராகுல் காந்தியின் நம்பிக்கை பெற்ற பேச்சாளராக விளங்கினார். ‘காங்கிரசின் கை சாதாரண மக்களின் கை. காங்கிரஸ் […]Read More
வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்கிற வள்ளலாரின் வாக்கிற்கிணங்க அந்த சைவ சமயத்துக்கும் தமிழகுக்கும் தொண்டாற்றி வந்தவர் திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீன கர்த்தர் அன்னை சாயிமாதா சிவ.பிருந்தாதேவி. மன்னராட்சி நடைபெற்ற புதக்கோட்டை சமஸ்தான பரதக் கலைஞராக விளங்கிய திருக்கோகர்ணம் சிவராம நட்டுவனார் –நல்லம்மாள் தம்பதி யின் ஏழு குழந்தைகளில் கடைசிப் பெண்ணாக 1927ல் பிறந்தவர் சிவ.பிருந்தா தேவி. முதலில் திருக்கோகர்கணம் பள்ளியிலும் பின்னர் ராணியார் பள்ளியிலும் படித்தார். இளம் மங்கைப் பருவத்தில் இயல்பாக […]Read More
நம் நாட்டுக்காகப் பாடுபட்ட ஒரு பினா தாஸ் பற்றி ஆராய ‘Women’s history month’ பற்றி ஆராய்ந்து படிக்க நேர்ந்தது. அசந்து போனேன். என்ன ஒரு தைரியசாலி! பெண் பகத் சிங் என்று சொல்லலாம். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் கடைசி காலத்தில் கணவருடன் ரிஷிகேஷில் வாழ்ந்து வந்தார். 1986 டிசம்பர் 26ஆம் தேதி ரிஷிகேஷில் இவரின் அழுகிய உடல் ஒரு சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடலை அடையாளம் காண ஒரு மாதம் ஆனது. இது பினா தாஸ் […]Read More
தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதா 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமானதில் இருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தித் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களிலும் மற்றும் பல சின்னத்திரை தொடர்களிலும் மேல் நடித்துள்ளார்நிரோஷா ராதாவால் திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களை தயாரிக்கும் விதமாக தொங்கப்பட்ட இந்த பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புதிய முயற்சியுடன் தனித்துவமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் […]Read More
மத்தியப்பிரதேச மாநிலம், போபால் நகரில் இந்திய காவல் துறை அறி வியல் மாநாடு நடைபெற்றது. அதில் தமிழகத்திலிருந்து ஒரே ஓர் ஆய்வ றிக்கை மட்டுமே ஏற்கப்பட்டது. அந்த அறிக்கையை சமர்ப்பித்தவர் தமிழ கத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி., பிரியதர்ஷினி. அது ஒருவர் கருவிழி மூலம் குற்றவாளியைக் கண்டறியும் ஆய்வு அறிக்கை ஏற்கப்பட்டது.. குற்றவாளியின் தனி மனித உரிமை பாதிக்காமல், அவரது கருவிழி அசை வதை வைத்து உண்மையைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்த ஆய்வறிக்கையை, செஞ்சி டி.எஸ்.பி., சமர்ப்பித்துள்ளார். மத்தியபிரதேச […]Read More
பெற்றோரே வெறுத்து ஒதுக்குவது சகஜம். ஆனால் விருத்தாச்சலம், இந்திரா நகரில் ஒரு பெற்றோர், தன் மகனான இருந்து நிஷா என்கிற 21 வயது திருநங்கை யாக உருமாறியவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர். அதுவும் வீட்டில் உற்றார், உறவினர்களை அழைத்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர். இதனால் அந்தப் பெற்றோருக்கு ஊர் மக்கள் மட்டுமல்லா மல், கேள்விப்பட்ட அனைவருமே பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். திருநங்கை நிஷாவிடம் பேசினோம். “பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். பதினான்கு, பதினைந்து வயதுக்குமேல்தான் […]Read More
லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கத்துக்கு ஒரு லட்ச ரூபா வழங்கினார் நடிகை ராதிகா எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். பாராதி ராஜாவால் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராதிகா, முதல் இன்னிங்ஸில் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி யாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர வேடங் களில் நடித்து கலக்கி வரும் ராதிகா, விஜய், சிவகார்த்திகேயன், […]Read More
நடிகை பூர்ணிமா பாக்யராஜின் சுயசரிதை ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலை புரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் சமீபத்தில் நடைபெற்றது. புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, நடிகை சினேகா பிரசன்னா பெற்றுக் கொண் டார். இந்தப் புத்தகத்தின் ஆங்கில பதிப்பான ‘Aesthetics Recaptured’ நூலை நடிகை ரம்யாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். தமிழில் புத்தகத்தை திருமகள் ராஜாராம் எழுதியுள்ளார். ‘Aesthetics Recaptured’ நூலை ஹேமாமாலினி குணாநிதி […]Read More
நடிகை ரோஜா திரையுலகிலிருந்து விலகி அரசியலில் நுழைந்த பிறகு தனது அடுத்தக்கட்டத்திற்குப் பயணம் செய்திருக்கிறார். ஆந்திரா அமைச்சராகியிருக்கிறார். இது தமிழ் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆந்திராவில் ஜெகன் கோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து மக்களைச் சந்திக்கும் நடை பயணத்தை முடித்த நேரத்தில் அவருக்கு ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார் ரோஜா. இந்த நேரத்தில் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படியொரு முக்கியத்துவம் அவருக்கு இருப்பதை உணர்ந்திருந்தார் ஜெகன் மோகன். அதன் […]Read More
தமிழ் சினிமா வரலாற்றில் டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி என உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்த நடிகைகளின் பட்டியல் மிகப் பெரியது. 1980களில் ரேவதி, ராதிகா, அம்பிகா, ராதா, மாதவி, நதியா, ரேகா, சீதா எனப் பல நடிகைகள் தம் திறமையை வெளிப்படுத்திக் கோலோச்சிக் கொண்டிருந்தனர். 1990களிலும் ரசிகர்களால் கோயில் கட்டப்பெற்ற முதல் இந்திய நடிகையான குஷ்பு, மீனா, ரோஜா, சங்கீதா, சங்கவி எனப் பல நடிகைகள் போட்டிப் போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இதே 90களில்தான் […]Read More
- மரப்பாச்சி –11 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
- என்னை காணவில்லை – 12 | தேவிபாலா
- டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! | நா.சதீஸ்குமார்
- இணையத்தை அலறவிட்ட சலார் படத்தின் டிரைலர்..! | நா.சதீஸ்குமார்
- விரைவில் அயலான் செகண்ட் சிங்கிள்..! | நா.சதீஸ்குமார்
- தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது இயக்குநர் ஹரி கூட்டணியில் விஷால் நடிக்கும் “ரத்னம்” படத்தின் பர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- (no title)
- இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
- தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு