5 வயசு பிஞ்சு.. பசியால் துடிதுடித்த…

5 வயசு பிஞ்சு.. பசியால் துடி துடித்தே இறந்த கொடுமை.. யோகி ஆளும் உபியில்தான் இந்த கொடூரம்! சென்னை: “உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டாலே, அவரது மனித உரிமை மீறப்படுகிறது” என்று சொன்னார் பிரான்ஸ் நாட்டு ஜோசப் ரெசின்கி.. இங்கு, வறுமையையும்…

வரலாற்றில் இன்று – 28.08.2020 அய்யன்காளி

தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத்தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார். இவரால், கேரளாவில் முதல் முறையாக நடந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று,’ஞாயிற்றுக்கிழமை ஓய்வு’ உள்ளிட்ட…

வரலாற்றில் இன்று – 27.08.2020 டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவரும், இணையற்ற நாதஸ்வர வித்வானாகத் திகழ்ந்தவருமான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் என்ற ஊரில் பிறந்தார். இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.…

வரலாற்றில் இன்று – 26.08.2020 திரு.வி.கல்யாணசுந்தரம்

கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகத்திறன் கொண்டவரும்,’தமிழ்த் தென்றல்’ என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் ‘இனி…

வரலாற்றில் இன்று – 25.08.2020 | கிருபானந்த வாரியார்

சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், இவரை அனுப்பி…

வரலாற்றில் இன்று – 24.08.2020 நாரண. துரைக்கண்ணன்

தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளராகவும், இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண.துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் பல்வேறு பெயர்களில் பல கதைகளை எழுதி வந்தாலும் ‘ஜீவா’ என்ற இவரது புனைப் பெயர்தான் பிரபலமாக…

வரலாற்றில் இன்று – 23.08.2020 சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்

ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நள்ளிரவுமுதல் 23ஆம் தேதி வரை போராடினர். அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு…

வரலாற்றில் இன்று – 22.08.2020 சென்னை தினம்

பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று பிறந்த நாள்…..!!! சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். பத்திரிக்கையாளர்களான சசி நாயர்,…

வரலாற்றில் இன்று – 21.08.2020 ப.ஜீவானந்தம்

மகாத்மா காந்தியால் ‘இந்திய தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும், பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப.ஜீவானந்தம் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார். இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். அந்நியத் துணிகள்…

வரலாற்றில் இன்று – 19.08.2020 உலக புகைப்பட தினம்

மரத்தாலான புகைப்படக் கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்ட, இதற்கு டாகுரியோடைப் (Daguerreotype) என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ‘ப்ரீ டூ…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!