ஜம்மு காஷ்மீரின் பக்ஷி மைதானத்தில் கடந்த பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கைகளில் மூவர்ணக்கொடியை அசைத்தப்படி புதுப்பிக்கப்பட்ட பக்க்ஷி மைதானத்தில்…
Category: அண்மை செய்திகள்
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மேனாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார். இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய…
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை , கரடி… பக்தர்கள் அச்சம்!
திருப்பதி அலிபிரி மலை நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாடி வருவது பக்தர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இது குறித்து அறிந்த தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான்…
மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை!
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “அடுத்த ஆண்டு…
சுதந்திர தின உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். அதனை தொடர்ந்து மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின் .முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் 3 முக்கியமான அறிவிப்புகளை இன்று…
கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய முதல்வர்!
[10:59, 15/08/2023] +91 98844 91545: நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று வெகுவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செய்தார். சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினவிழா இன்று காலை வெகு…
சுதந்திர தின விழாப்பாடல்**/எழுசீர் விருத்தம்/பொன்மணி சடகோபன்
சுதந்திர தின விழாப்பாடல்**எழுசீர் விருத்தம்**மா விளம் மா காய்மா மா காய்** மடி..சோம்பல்/கேடுசுகிப்பு…..இன்ப அனுபவம்அத்து…எல்லைஆகம்…..மனம்அதமம்…..இழிவுஎத்து…..வஞ்சகம்உச்சம்….. சிறப்புமிடிமை…… வறுமைஒச்சம்…..குறைவுஒருத்து…..மன ஒருமைப்பாடுஉக்கல்… உளுத்ததுஎக்கல்….பலர் முன் சொல்லத்தகாத சொல்எடுப்பு….தொடங்கும் காரியம்ஏய்ப்பு….. வஞ்சகம்ஒக்கல்…..சுற்றம்வாதை… துன்பம்**….. முனைவர்பொன்மணி சடகோபன்
உயர்த்தப்பட்ட விலை… ஆவின் விளக்கம்!
நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆவினும் விலையேற்றமும் என போய்கொண்டிருக்கிறது ஆவின் நிர்வாகம். தினமும் பல்வேறு பிரச்சனைகளும் அதனை தொடர்ந்த சர்ச்சைகளும் என ஆவின் நிர்வாகம் சந்தித்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனத்தின் பச்சைநிற ஐந்து லிட்டர் பால்…
மருத்துவ மற்றும் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும்!!!
நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த பிளஸ்-2 மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி…
ராகுல்காந்தி எம்.பி வயநாடு வருகை!
மீண்டும் எம்.பி.யாக பதவியேற்ற பிறகு ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். நீலகிரி வழியாக வயநாடு செல்லும் ராகுல்காந்தி, அங்கு தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார் என தகவல்கள் சொல்லப்படுகிறது. 12 மற்றும் 13-ந் தேதிகளில் கேரளா…
