ரிசர்வ் வங்கி முடிவு!வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.2018-19ம் நிதியாண்டில் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வளர்ந்து வரும் இந்திய நிதிச் சந்தைகளில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க வங்கிகளுக்கான…
Category: முக்கிய செய்திகள்
லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை
லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தை ராமன் அவரது சகோதரர் லக்ஷ்மனன் ஆகியோர் நிறுவினர். லஷ்மன் ஸ்ருதி உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளை நடத்தி பிரபலமடைந்தது. மூத்தவரான ராமன் அசோக் நகரில் குடும்பத்துடன்…
காலமானார்…
காலமானார்… லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும்,…
வரலாற்றில் இன்று – 25.12.2019
மூதறிஞர் இராஜாஜி – இன்று நினைவு தினம்..!! ராஜகோபாலாச்சாரி அவர்கள் 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில்…
இன்றைய முக்கிய செய்திகள்
“பாலியல் புகார் கூற வேண்டும் என்றால், 2002ம் ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறுங்கள்!” சத்சங்கம் உரையில் நித்தியானந்தா விடுத்த சவால்…! பார்க்கிங் வசதியை முறைப்படுத்தும் வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் எஸ்.பி.வேலுமணி. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி…
கோவையில் பயங்கரம்..! கள்ளக்காதல் மோதலில் என்ஜினீயர் கொடூர கொலை..!
கோவையில் பயங்கரம்..! கள்ளக்காதல் மோதலில் என்ஜினீயர் கொடூர கொலை..! எலும்புக்கூடாக உடல் மீட்பு..! கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே இருக்கிறது கல்லுக்குழி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்தி வேல்(42). சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக விதவை…
நண்பனின் மகளை வன்புணர்வு செய்த காமக் கொடூரன் ..!!
மதுவால் ஏற்பட்ட விபரீதம்..!! தந்தைக்கு மது வாங்கி கொடுத்து அவரது மகளை இளைஞரொருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்…
பெரியாரிஸ்ட்கள் கடும் எதிர்ப்பு.
பெரியாரிஸ்ட்கள் கடும் எதிர்ப்பு… ஒரே ஒரு ட்விட்டால் தமிழக பாஜக..! எம்.ஜி.ஆரின் நினைவு தினத்துக்கு ‘’இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். பொன்மனச் செம்மல் என்று மக்களால் போற்றி புகழப்பட்ட டாக்டர் எம்.ஜி.யார் நினைவு…
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும்?
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும்? டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நடந்த கொடூரமான கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த நான்காவது மற்றும் கடைசி மறு…
குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் போஸின் பேரன்
பாஜகவில் இருந்துகொண்டே குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் போஸின் பேரன் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில துணை தலைவர் சந்திர குமார் போஸ் இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை விமரிசித்துள்ளார். இவர் விடுதலைப் போராட்ட வீரரும் சுபாஷ் சந்திர…
