இன்றைய முக்கிய செய்திகள்

வட்டார கல்வி அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 21ம் தேதி வரை நீட்டிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம். போட்டித் தேர்வுகள் பிப்.15 ,16ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான…

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம்.

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம். முதல் 35 இடங்களை பெற்ற அனைவரையும் விசாரணைக்கு அழைப்பு. டி.என்.பி.எஸ்.சி. அதிரடி நடவடிக்கை. டி.என்.பி.எஸ்.சி. விசாரணையில் குற்றமற்றவன் என நிரூபிக்க தயாராக உள்ளேன்”: குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த திருவராஜூ பேட்டி. குரூப்…

மின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள்

மின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள் அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.மின்வாரியத்தில் 1300 கணக்கீட்டாளர் பணியிடங்கள, 500 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்கள், 400 மின்னியல் உதவி பொறியாளர், 125 இயந்திரவியல் உதவி பொறியாளர் மற்றும் 75 கட்டடவியல் உதவி பொறியாளர் பணியிடங்களும்…

2018ல் விவசாயிகள் தற்கொலையில் 2வது இடம் பிடித்த தமிழகம்!

   புது தில்லி: 2018ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) மிகத் தாமதமாக வெளியிட்ட புள்ளி விவரத்தில்…

பொது வேலைநிறுத்தம்:

தமிழகப் பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்:   தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் தேனி மாவட்ட எல்லையில் புதன்கிழமை நிறுத்தப்பட்டன.    மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்…

இன்றைய முக்கிய செய்திகள்

“வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்”. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீண்டும் திட்டவட்டம். சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது.சட்டப்பேரவையில் இன்று, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு. பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.முன்பதிவு மையங்களை…

2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம்…

நடுங்கவைக்கும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ!

பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசானில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயே இன்னும் முழுவதுமாக அடங்கவில்லை, அதற்குள் கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரிகிறது காட்டுத்தீ. மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இதன் விளைவுகளால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்…

ஈரானில் 180 பேருடன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

ஈரானில் 180 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த விமானம் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கீழே விழுந்து நொறுங்கியது.உக்ரைன் விமானத்தில் சென்ற 180 பயணிகள் கதி என்ன? ஈரான் -அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் விமான விபத்துஈரான்…

இன்றைய முக்கிய செய்திகள்

பேரவையில் இன்று: மீன் அதிகம் சாப்பிட்டால்  மாரடைப்பு, புற்றுநோய்,  கன்பார்வை கோளாறு  உள்ளிட்ட எந்த பிரச்சனையும் வராது – அமைச்சர் ஜெயக்குமார். இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார். பாலியல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!