குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம்.

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம். முதல் 35 இடங்களை பெற்ற அனைவரையும் விசாரணைக்கு அழைப்பு. டி.என்.பி.எஸ்.சி. அதிரடி நடவடிக்கை.
டி.என்.பி.எஸ்.சி. விசாரணையில் குற்றமற்றவன் என நிரூபிக்க தயாராக உள்ளேன்”: குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த திருவராஜூ பேட்டி. குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. விசாரணை. முதல் 35 இடங்களை பிடித்த அனைவரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.
ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக புகார். சிவகங்கை, பெரிய கண்ணூரை சேர்ந்த ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள திருவராஜூ முதலிடம் பிடித்தார். 2012ஆம் ஆண்டில் இருந்து 7 முறை குரூப் தேர்வு எழுதியுள்ளேன் கடுமையான உழைப்பின் மூலம் முதல் மதிப்பெண் பெற்றேன்.

மீண்டும் குரூப் 4 தேர்வு எழுதவும் தயார் – முதலிடம், சாதாரண விவசாயி குரூப் தேர்வில் வெற்றி பெற கூடாதா? திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகி குற்றமற்றவன் என நிரூபிப்பேன் – திருவராஜூ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!