“ஏப்ரல் 15 – 20” ஐந்தாம் வகுப்பு பொது தேர்வு:

“ஏப்ரல் 15 – 20” ஐந்தாம் வகுப்பு பொது தேர்வு: “மார்ச் 30 – ஏப்ரல் 17” எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு. ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 3 பாடங்களுக்கு…

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – அடிதடி வழக்கில் மேல் நடவடிக்கை இல்லை, ஆதாரம் இல்லாததால் மேல்நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை தாக்கல். கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல். 6ம் தேதி இறுதி விசாரணை – அன்று  தீர்ப்பு…

ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை: 8 & 10ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விருதுநகர் பால் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய…

முக்கிய​ செய்திகள்

கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் நகரத்தில் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் உள்ளூர்வாசிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வுஹான் நகரத்தில் இருந்து வெளிச்செல்லும் விமானங்களையும் ரயில்களையும் நிறுத்துவதாகவும் சீன அரசு அறிவிப்பு. இன்று முதல்  அரசு பாலிடெக்னிக்…

பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை 6 கி.மீ. சுமந்து சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்….

  பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சுமார் 6 கி.மீ தூரம் சுமந்து சென்றனர்.    சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தை அடுத்த பின்தங்கிய படேடா கிராமத்தை ஒட்டியுள்ள…

5 வருசம் வருமான வரியே இல்ல!

பி.பி.எஃப். முதலீட்டாளர்களுக்கு இந்த சங்கதி தெரியுமா? 5 வருசம் வருமான வரியே இல்ல!  உங்களின் சேமிப்பு காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே சேமிப்பு காலத்தினை நீடித்துக் கொள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். பி.பி.எஃப். என்படும் (பொது சேம நல நிதியம்) பப்ளிக்…

விரைவுச் செய்திகள்

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 356 முதுகலை வேதியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக தற்கால பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும் – ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. U19 உலகக்கோப்பை…

தீவிரவாதி காஜாமைதீன்

தீவிரவாதி காஜாமைதீன், அவனது கூட்டாளிகள், 20 நாட்களுக்கு மேலாக சென்னையில் தங்கியிருந்தது அம்பலம். தமிழக, கர்நாடக, கேரள போலீசார் நாடு முழுவதும் தீவிரமாக தேடி வந்த நிலையில் அதிர்ச்சி தகவல். சென்னை பெரியமேட்டில், காஜாமைதீன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி சென்றது…

இன்றைய முக்கிய செய்திகள்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு மையம்: புதிய அறிவிப்பு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியிலேயே நடைபெறும்: தொடக்கக்கல்வி துறை இயக்குனர் பழனிச்சாமி அறிவிப்பு. மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றபட மாட்டார்கள். ஆசிரியர்கள் மத்தியில், கடும்…

உ.பி.யில் அடுத்த அதிர்ச்சி..! தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி… தாய் அடித்துக் கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு நான்கு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது. அப்போது சிறுமியுடன் இருந்த தாய், பொதுமக்களின் உதவியுடன் அவர்களை விரட்டி தனது மகளை மீட்டார்.பின்னர் இதுகுறித்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!