நாளையுடன் “தேர்தல் பரப்புரை நிறைவு”
தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத […]Read More