நாளை தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்..!

தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் சமீபத்தில் பொறுப்பேற்றதைத்தொடர்ந்து, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளிடம் தேர்தல் தொடர்பான…

ஐ.பி.எல்2025 : சிறப்பு கியூ.ஆர். கோடு – சென்னை காவல்துறையில் அறிமுகம்..!

சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியில் சென்னை – மும்பை அணிகள் விளையாடுகின்றன. 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை…

முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்..!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழ்நாடு போன்ற…

கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயர் | சென்னை மாநகராட்சி முடிவு

சென்னையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 14 ஆண்டு வலம வந்தவர் அஸ்வின். சென்னையை…

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வருகை..!

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கேரள, தெலங்கானா, பஞ்சாப்…

டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி..!

சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான…

மகிழ்ச்சி தின வாழ்த்துகள்

மகிழ்ச்சி தின வாழ்த்துகள் மகிழ்ச்சி என்பது ஒரு மாயை ஆகும். சந்தோசிப்பதும் குதூகலிப்பதும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சமீபத்திய விழா ஒன்றில் நெடுங்கால முகநூல் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது . அவர் என்னிடம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கீங்க…

உலக சிட்டு குருவிகள் தினம்

உலக சிட்டு குருவிகள் தினம் சோம்பலில் சுருண்டுக்கொள்ளும் என் சுறுசுறுப்பை சொல்லாமால் சாளரம் வந்துபோகும் அந்த சிட்டுக்குருவியின் சிலுசிலுப்பில் சிலாகித்துக்கொள்கிறது என் ஒவ்வொருநாளும் \ #மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ் அன்றே நம் முண்டாசு கவிஞர் நாட்டினர் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும்…

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!

அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை ( www.arasubus.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை…

பிங்க் ஆட்டோ திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்..?

சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிங்க் ஆட்டோ திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இரண்டாம் கட்டமாக பெண்கள் பயனடையும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என விரிவாக காணலாம். பெண்களின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!